"ஆனாலும்,கங்கா இப்படி செய்யாத தவறுக்காக கெட்டு அழிவது மனம் பொறுக்கவில்லையே!"என்று "என்னதான் கோபத்தில் எழுதிவிட்டாலும் அறியாமல் செய்த தவறுக்காக அநியாயமாக தண்டிக்கப்பட்டு ஒரு சபிக்கப்பட்ட வாழ்வு போல அவளின் வாழ்வு மாறி விட்டாலும்...ஏதேனும் நடந்து அவளது வாழ்வின் பின்னாட்களிலாவது சற்றும் விடாமல் துரத்தப்பட்ட அவளது மனது சற்றே சாந்தமடையட்டும்.உங்களைப் போல கள்நெஞ்சக்காரர்களாய் என்னால் அந்தக் குழந்தையை துடிக்க விட முடியாது!"என மனம் தாங்காமல் எழுதப் பட்டது தானோ இந்நாவல் என என்னை எண்ண வைத்தது!
Full review👇🏻
சி நே சி மனிதர்கள் போல் ஆழமாக கதை இல்லை. அனைத்து கதாபாத்திரங்களின் முடிவின் தொகுப்பாகவே உள்ளது "கங்கை எங்கே போகிறாள்"
“சில நேரங்களில் சில மனிதர்கள் “ கதையின் தொடர்ச்சி
அந்நாவல் வலம் வந்த கதை மாந்தர்களுக்கு நல்ல முடிவு ஜெயகாந்தன் அவர்கள் தந்துள்ளார்
கங்கா எனது தோழியாக கிடைத்தர்க்கு அவரே காரணம். நன்றி ஐயா.
“சில நேரங்களில் சில மனிதர்கள் “ தலைப்பிற்கு பதிலாக “காலங்கள் மாறும்” எனும் தலைப்பு அந்நாவலுக்கு பொருத்தமாக இருந்துருக்கும் என்பதை இந்நாவல் படித்த பிறகு உணர்ந்தேன்.
“சில நேரங்களில் சில மனிதர்கள் “ படித்த முடித்த உடன் இதை படியுங்கள்.
Yet another example why sequels don't work out. The magic that was in SNSM is missing here.
The continuation of Ganga's life itself felt forced and not natural. Jeyakanthan could have stopped with SNSM or could have set this story as an independent book with some other character.
I should have stopped with SNSM. I recommend not to read this just because it is a sequel. You have got all the closure you need in SNSM only.
I can understand why this book was not popular (Sila Nerangalil Sila Manithargal was published in 1970, A sequel titled Gangai Enge Pogiral was published in 1978). In this novel, he explained the final story of all the characters. I thought, some characters need no explanation. Ganga, Prabhakaran, Padma, Vasantha and Venki Mama are the main characters in this novel. Finally Prabhakaran's story stole my heart♥️. Most of the lines felt like wow moments.
இந்த புத்தகத்தைத் தனியாகப் பிரசுரிக்காமல் சில நேரங்களில் சில மனிதர்களில் சேர்ந்திருக்கலாம். அல்லது கங்காவின் பெயரை, கங்காவைப்போல வாழ்ந்த வேறொருவருடைய கதையாக நாயகியின் பெயரை மட்டும் மாற்றியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதேபோல, ஏனோ இப்புத்தகத்தை படிக்கையில் JK சொல்ல சொல்ல வேறு யாரோ எழுதியது போல ஒரு எழுத்து நடை, அது ஒரு குறையாக உள்ளது இக்கதைக்கு. எனினும், இக்கதைக்கு புத்துணர்வு கொடுத்த வஸந்தாவை சற்று முன்னரே கொண்டு வந்திருக்கலாமோ என்ற ஒரு ஏக்கம் இருக்கிறது. இப்புத்தகத்தை, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற புத்தகத்தை படித்த முடித்த உடனே படித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த புத்தகம் பிரபலம் ஆகாததற்கு காரணமும் அந்த கால இடைவெளியாக இருக்கலாம்.
அக்னி பிரவேசத்தில் ஆரம்பித்து சில நேரங்களில் சில மனிதர்களில் உருமாறிய நம் கதாநாயகி கங்கா, கங்கை எங்கே போகிறாளில் அஸ்தமிக்கிறாள்.
2000 ல் One -Night Stand என்று ஒரு வார்த்தை பிரபலம் ஆனது, 1970ல் இப்படி ஒன்று எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றி போட்டு விடுகிறது என்று சில நேரங்களில் சில மனிதர்களில் நம் ஜே.கே எழுதி உள்ளார். கங்கை எங்கே போகிறாளில் அவள் வாழ்க்கை எப்படி முடியும் என்று எழுதி உள்ளார். எனக்கு என்னவோ culture police ன் ஒரு கட்டாயத்தால்தான் இப்படி கங்காவின் முடிவை மாற்றி எழுத்து உள்ளார், இல்லையென்றால் சில நேரங்களில் சில மனிதர்களின் முடிவே ஜெயகாந்தன் எழுதியதாக இருக்கும். சில நேரங்களில் சில மனிதர்களே culture police ன் கட்டாயத்தால் எழுதியதுதானே, இல்லையென்றால் கங்கா அக்னி பிரவேசத்திலேயே நன்றாக வாழ்ந்து முடித்து இருப்பாள்.
Ganga the character was not a mere a character she lives with us ; she’s like the person u see when the society tries to push their opinion n useless commentary towards her n she doesn’t oblige to all of their social obligations....After some time the question arises whether her life is going to be a non ending war ? ....This novel answers the question while slapping n sometimes hugging u with the truth of life... Ganga as time goes by forgives people n even the people who represent the society change their opinion cause hatred doesn’t last long...love is the eternal being that leads her throughout life even-though she may have denied its existence on certain instances....life needs to go ...as Ganga the river and Character flows in the ups and downs of life n mixes in the vast embrace of the sea (life)....
கங்கா.... வாசர்கள் மனதில் நிற்பாள், நிற்கிறாள்.
சிறந்த நாவல்
தலைப்புக் கேற்ற கதை
புத்தகம் : கங்கை எங்கே போகிறாள்
எழுத்தாளர் : ஜெயகாந்தன்
பதிப்பகம் : மீனாட்சி புத்தக நிலையம்
பக்கங்கள் : 251
நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ்
🔆எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளில் மிகவும் விமர்சனத்துக்குளானது , சில நேரங்களில் சில மனிதர்கள் (அக்னிப் பிரவேசம் – சிறுகதை ) . இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் அந்த புத்தகத்தை படித்திருந்தேன் . அப்போது எனக்கு இருந்த பார்வை இப்போது மாறியிருக்கிறது .
🔆தன்னை ஏமாற்றிய பிரபுவின் மீது கங்கா ஏன் காதல் வயப்பட வேண்டும் … கங்காவிற்கு தலையில் தண்ணீர் ஊற்றி தீட்டு கழித்தவர்கள் , பிரபுவின் மீது ஏன் ஊற்றவில்லை …. என்றெல்லாம் .
🔆சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தின் இரண்டாம் பாகமே , கங்கை எங்கே போகிறாள் ? கங்காவிடம் இனி உன்னை பார்க்க மாட்டேன் என்று பிரபு கூறிவிட்டு நிரந்தரமாக பிரிந்து விடுவதாக முதல் பாகம் முடிந்திருக்கும் .
🔆அதன் பிறகு கங்காவுக்கு என்ன ஆனது ? அவளுடைய வேலை ? அவளுடைய குடும்பம் எப்படி அவளை ஏற்றுக் கொண்டது என்பதே இந்தப் புத்தகம் .
🔆பிரபுவை பார்க்க முடியாது , திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதெல்லாம் கங்காவிற்கு தெரிந்திருந்தாலும் , அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை .
🔆பல ஆண்டுகளுக்கு பிறகு , ஒருநாள் மழையில் பிரபுவை சந்திக்கிறாள் .. இருவரும் இணைந்தார்களா ??? அவர்கள் குடும்பம் என்ன ஆனது ??? என்பதே கங்கை எங்கே போகிறாள் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
Subasreenee Muthupandi
Happy reading
A depressing and boring read, the novel is quite derogatory in its treatment of women. The protagonist is raped when she is young, yet she not only worships him as a hero but ends up breaking up his family and convinces him to leave his family and stay with her. In her childhood the protagonist is propositioned by her relative to become his mistress and yet she finds divine qualities in him!! Ganga comes across as a meek woman who is always looking for avenue to escape. The novel is best given a complete miss