ஊருக்கு நூறு பேர் [Ooruku Nooru Per]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஊருக்கு நூறு பேர் [Ooruku Nooru Per]

None

3.48/5 · 27 ratings

நம்மவர்க்கு அறிவிலும், இலக்கியத்திலும், கவிதையிலும் மேடையிலும் புரிகிற நெறிகளை வாழ்வில் நடைமுறையாக்க வன்முறை தடுக்கிறது, நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வின் சமதர்ம-மாற்றத்தை இன்று தடுத்து நிறுத்தி வைத்திருப்பது நமது நாட்டு மக்களின் அறிவுக்கும் உணர்வுக்கும் எதிரான அரசின் வன்முறைகளாகும் என்று இந்நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

Reviews

user_15217

★ 4/5
Good

user_15216

★ 3/5
“சூழ்நிலைக்கு ஏற்பத்தான் மனிதன் வளர்வான்” அவனின் கடமைகள் எண்ணங்களின் ஆழுமை அதுவே தீர்மானிக்கிறது. இக்கதையில் ஒவ்வொரு முடிவிலும் ஒன்று தொடங்கியிருக்கிறது🕯️ ஒன்றை அழிக்காமல் இன்னொன்றை உருவாக்க முடியாதே!
Shelves
ஜெயகாந்தன்-3 book Jayakanthan

More like this


பாரிசுக்கு போ! [Parisuku Po!]

Jayakanthan known for his revolutionary thoughts and his writing style.

3.48/5 · 27 ratings

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

3.48/5 · 27 ratings

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

3.48/5 · 27 ratings

ஜெயகாந்தன் கதைகள் [Jayakanthan Kathaigal]

ஜெயகாந்தன் - தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜ…

3.48/5 · 27 ratings

குருபீடம் [Gurupeedam]

நானும் எனது கதைகளும் வாசகர்களுக்கு அறிமுகமானதே பத்திரிகைகளின் மூலம் தான். கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள…

3.48/5 · 27 ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

3.48/5 · 27 ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …

3.48/5 · 27 ratings

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவ…

3.48/5 · 27 ratings

அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

Akkini Pravesham | அக்கினி பிரவேசம் Tamil Novels

3.48/5 · 27 ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

3.48/5 · 27 ratings