வாழ்க்கை அழைக்கிறது [Vaazhkai Azhaikkiradhu]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாழ்க்கை அழைக்கிறது [Vaazhkai Azhaikkiradhu]

None

3.83/5 · 47 ratings

இது என்னுடைய முதல் நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இதில் வரும் பாத்திரங்களிடையே குணமும் உண்டு குறையும் உண்டு. வாழ்க்கை யாரையும் ஓதுக்கி வைத்து விடவில்லை. அவர்களும் வாழத்தான் செய்கிறார்கள்.

Reviews

user_18888

★ 4/5
வாழ்க்கை வாழ்வதற்கு! முதல் நாவலே இப்படி ஒரு வாழ்கையின் சாரத்தை எழுத யாரலையும் முடியாது ஜெயகாந்தனை தவிர...

user_18887

★ 4/5
It's a good one. He explained what life is and what life will be like? Every person's life ending is not gonna be good as we think

user_18886

★ 5/5
Gh

user_18885

★ 5/5
First Novel written by Jayakanthan. Though it is first Novel written by Jayakanthan, this is written by him in well versed manners. Thanks to Amazon Kindle.

user_18884

★ 5/5
வாழ்க்கை எல்லோரையும் அழைக்கிறது. எல்லோரும் வாழத்தான் செய்கிறார்கள். அதன் விதமே மாறுபடுகிறது.

user_18883

★ 4/5
வாழ்க்கை அழைக்கிறது (1957) - ஜெயகாந்தன் நல்ல உள்ளமும் நேர் பார்வை கொண்ட திறனும் உள்ள ஒருவன் அழுக்கேறிய நாடக சமூகத்தில் 'இவன் சரிப்பட்டு வரமாட்டான்' என ஓரம் தள்ளி தள்ளி ஓரம்கட்ட... இதென்னடா வாழ்க்கை என ஓட்டம் பிடித்து, நல்லது கெட்டது நீதி அநீதி என்றும் எதுவும் அண்டாத பணமும்-அதிகாரமும் கொழுத்த ஒரு உல்லாச சத்திரத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கிருந்து அவன் எதிர்பாராத வாழ்க்கை பயணம், நல்லதும் கெட்டதும் பின்னிப்பினைந்த ஒரு சுவாரஸ்ய பயனமாய் அவன் முன் வாழ்க்கை விரிவதே இந்த நாவல். ஜெயகாந்தன் அவர்களின் முதல் நாவல். அவரின் எளிமையான படைப்பு. மிகச் சாதாரணமாக கருத்துகளை கதையின் பாத்திரங்கள் வழியே கடத்தும் ஒரு நாவல். நல்ல பொழுதுபோக்கும் கூட... "மனிதன் நல்லவனாக, உண்மையில் நல்லவனாக வாழவேண்டும் என்றால் அவன் தவறுகள் செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்." சுவரஸ்யமான பொழுதுபோக்கு இந்த வாழ்க்கை! இதில் சிரிப்பு மிகைத்து அழுகை வருதலும், அழுகை வற்றி சிரிப்பு வருதலும் இயல்பு!
Shelves
ஜெயகாந்தன்-3 book Jayakanthan

More like this


பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

3.83/5 · 47 ratings

குருபீடம் [Gurupeedam]

நானும் எனது கதைகளும் வாசகர்களுக்கு அறிமுகமானதே பத்திரிகைகளின் மூலம் தான். கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள…

3.83/5 · 47 ratings

அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

Akkini Pravesham | அக்கினி பிரவேசம் Tamil Novels

3.83/5 · 47 ratings

ஜெய ஜெய சங்கரா [Jaya Jaya Shankara]

“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்க…

3.83/5 · 47 ratings

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…

3.83/5 · 47 ratings

காத்திருக்க ஒருத்தி [Kaatthirukka Orutthi]

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, வெயிட்டிங் என்ற தலைப்பிட்ட ஓவியத்தின் பலபாவங்களின் நிழலுருவாய் நிற்கிற அந்தப் பெண் ஆசிரியரின் கதையின் அழகம்மா ஆனாள்.

3.83/5 · 47 ratings

இன்னும் ஒரு பெண்ணின் கதை [Innum Oru Pennin Kathai)

தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். எதையும் குடி என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் குடி என்கிறோம் ஏன்? அது ஒன்றுதான் நம் உயிரை குடிக்கிறது. என்பதுபோல் மாதவ…

3.83/5 · 47 ratings

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …

3.83/5 · 47 ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

3.83/5 · 47 ratings

ஊருக்கு நூறு பேர் [Ooruku Nooru Per]

நம்மவர்க்கு அறிவிலும், இலக்கியத்திலும், கவிதையிலும் மேடையிலும் புரிகிற நெறிகளை வாழ்வில் நடைமுறையாக்க வன்முறை தடுக்கிறது, நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வின் சமதர்ம-மாற்…

3.83/5 · 47 ratings

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவ…

3.83/5 · 47 ratings