கண்பேசும் வார்த்தைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்பேசும் வார்த்தைகள்

None

4.5/5 · 100+ ratings
Pages
120
Format
Paperback
Publisher
டிஸ்கவரி புக் பேலஸ்
Language
TAM
Edition
1
ISBN-13
9789389857405

காதலும் காற்றும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. காற்று நுழையாத இடத்தில்கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன்போல் வரும் காதல், உரிமையாளன்போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது. காலம்காலமாக இந்த மண்ணில், ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒருதலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம்பெற்றிருக்கின்றன. நான் சென்றபோது அந்த ஊரில் ஒரு கல்யாண வரவேற்பு நடந்து கொண்டு இருந்தது. தோடர்கள் வீ…

Interested in this book? Check Price on Amazon
Genres
Shelves
நா. முத்துக்குமார் Love book Na. Muthukumar

More like this


நினைவோ ஒரு பறவை

உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள் 'ரோஜாப்பூ மிஸ்'த…

4.59/5 · 75 ratings
Check Price

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

Check Price

தமிழ் காமக் கதைகள்: Tamil Sex Stories

Author: Prasanth G

இது முழுக்க முழுக்க உடலுறவு கதைகள் சம்பந்தப்பட்ட புத்தகம் ஆகும். உங்களுக்கு இந்த கதைகள் பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து இவற்றை படிக்க வேண்டாம். மேலும் கதையை ஆரம்பிப்பதற்கு…

3.36/5 · 400+ ratings
Check Price

Kan Pesum Vaarthaigal

Kan Pesum Vaarthaigal |Na.Muthukumar |Discovery Book Palace

4.4/5 · 17 ratings
Check Price

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

தமிழக மக்களால் ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நா.முத்துக்குமாரின் கவிதைப் பயணம் கல்லூரி மேடைகளில்தான் தொடங்கியது. 'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வண…

Check Price

நா. முத்துக்குமார் கட்டுரைகள்

ஐந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயது வரை கிராமத்தில் என்னை வளர்த்தவர் அப்பாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வள…

Check Price

மோகநிலவே! காதல் மலரே!

சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மாமனின் மிரட்டலுக்கு அடிபணிந்து மைத்ரேயனிடம் அனுப்பப் படுகிறாள் ரோஜா.. இருவரின் சந்திப்பு தவறான சூழ்நிலையில் நிகழ அவளை வேறுவிதமாக புரிந்து க…

4.21/5 · 100+ ratings
Check Price

கழிவறை இருக்கை

இந்நூலில் மிகவும் ரசிக்கத் தக்க அம்சம் காமத்தை வெளிப்படையாகப் பேசுகிற அதேநேரத்தில் சிறப்பாக தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் எளிதாக தன் கருத்துக்களை நமக்குள் கடத்தி விடுகிறார்.…

4.12/5 · 1K+ ratings
Check Price

கிராமம் நகரம் மாநகரம்

மறைந்த புகழ்பெற்ற கவிஞரின் இந்த நூல், காலத்தின் ஓட்டத்தில் நாம் தொலைத்த நினைவுகளின் தொகுப்பாகத் திகழ்கிறது. கிராமத்து மண்ணின் வாசம், நகரத்து மனிதர்களின் அவசரம் மற்றும் மாநகர…

4.52/5 · 81 ratings
Check Price

யவன ராணி

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings
Check Price

வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

4.57/5 · 1K+ ratings
Check Price