நா. முத்துக்குமார் கவிதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நா. முத்துக்குமார் கவிதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.08/5 · 100+ ratings

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் …

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_17049

good

user_17048

★ 4/5
இவற்றின் எளிமைதான் இவற்றின் அழகு. இவற்றின் யதார்த்தம்தான் இவற்றின் அழகு. முத்துக்குமாரின் கவிதைகள் யாவும் அழகுதான்.

user_17047

★ 4/5
Nice

user_17046

Super

user_17045

★ 5/5
Good

user_17044

★ 5/5
முத்துக்குமார் எழுதிய கவிதைகளை பற்றி ஒரு விமர்சனமோ அல்லது கருத்து சொல்வதற்கு எனக்கு புலமை இல்லை அவர் எப்படி நினைத்து எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இருட்டினிலே நடக்கையிலே நா முத்துக்குமார் அவர்கள் கவிதைகள் தான் என்னோடு கூட இருந்தது என் நிழலும் என்னை விட்டு பிரிந்து தான் போனது.

user_17043

★ 5/5
நா. முத்துக்குமாரின் எழுத்துக்கள் எளிமையாகவும் இருக்கும் இலக்கியத்தன்மையுடனும் இருக்கும். சில வரிகளில் அதிகமான தாக்கத்தை எளிதாக இவரால் ஏற்படுத்த முடியும். இந்த கவிதை தொகுப்பு மிக அருமையான படைப்பு. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் எழுத்துக்கள் இவருடையது! 💚

user_17042

★ 4/5
Being a fanboy of muthukumar, loved reading every kavithai. Best book to read on travel. Became addictive to read again and again. Last section on translated kavithaigal was bit unengaging.

user_17041

★ 4/5
நா. முத்துக்குமார் கவிதைகள் *பட்டாம்பூச்சி விற்பவன் *நியூட்டனின் மூன்றாம் விதி *குழந்தைகள் நிறைந்த வீடு *ஆனா ஆவன்னா *என்னை சந்திக்க கனவில் வராதே மேற்சொல்லப்பட்ட கவிதைப் புத்கங்களின் தொகுப்பாகத்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. இதில், ' பட்டாம்பூச்சி விற்பவன்' 1997ல் வெளிவந்துள்ளது... நா. முத்துகுமாரின் கவிதைகள்...வேறென்ன பாராட்டுதல் இருந்துவிட முடியும்....ஒவ்வொன்றும் முத்து. இக்கவிதைகளுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், கந்தர்வன் முதல் பலர் நல்லதொரு முகவுரை கொடுத்தள்ளனர்...அதில் பிறழ்வுமில்லை! 'என்னை சந்திக்க கனவில் வராதே' என்னும் தொகுப்பு ஜப்பானிய காதல் கவிதைகளின் தழுவல் எனக் கூறியிருக்கிறார். நாம் நமது தினப்படி வாழ்வில் நடந்த, சந்தித்த, ரசித்த சம்பவங்கள், அப்படியொன்றும் ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு வேறுபாடு கொண்டதாக இல்லை என்பது இவரது கவிதைகள் மூலம் தெரிகிறது. அப்படிபட்ட சம்பவங்களை இவர் அவ்வளவு அருமையாக ரசித்து வர்ணித்திருக்கிறார்...நாம் ரசித்தோ/கடந்தோ சென்றதோடு நிறுத்திகொண்டோம்.... கிட்டத்தட்ட அனைத்து கவிதைகளையும் இருமுறை வாசிக்கும் விதமான படைப்பு. அதாவது ஒரு விஷயத்தை பற்றிய முடிச்சுகளை போட்டுகொண்டே சென்று, கடைசி வரியில் விடையளிக்கிறார்...அந்த முடிச்சுகளை படிக்கும்போது ஒருவித ஆர்வமிகுதி உயர்ந்துகொண்டே செல்லும். விடை தெரிந்த பின், 'அட' என சொல்லி, மறுபடியும் அதே கவிதையை தெரிந்த விடையுடன் பொருத்தி பார்த்து படித்து செல்ல தூண்டுகிறது. மொத்தத்தில், தரமான கவிதைகள்!!! இன்னமும் இவரது பல நல்ல படைப்புகளை பெற தகுதியற்றவர்களாகி விட்டோம், தேசிய விருது பெற்ற இக்கவிஞனின் இழப்பின் மூலம்.

user_17040

★ 4/5
//கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பாக்களுடன் வளர்ந்த மூத்தபிள்ளை, அம்மாவை அண்ணி என்றழைக்கும்-பிறழ்வு// //கல்யாணமானால் சிலருக்கு சதை போடத் துவங்கும் என்று சொல்ல, அவன் தனக்கான சதையை கொண்டுவரப் போகும் பெண்ணை கனவுகாணத் தொடங்கினான்-நூறு வருடப் பொறுமை// //காலுக்கு மேல் சூரிய உதயம் பார்க்கிறது, கோபுரம் வாழும் வௌவால்// //எழுந்து நடந்தான் புத்தன், போதி மரத்தடியிலும் எறும்புகள் கடிக்கின்றன// //கண்டிப்பான அப்பா சற்றே சிரிக்கிறார், கேமராமேனுக்கு நன்றி//
Shelves
Na. Muthukumar நா. முத்துக்குமார் Poetry book Love

More like this


Thamizhukku Niram Undu

Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…

4.08/5 · 100+ ratings
Check Price

Tamil: A Biography

Spoken by eighty million people in South Asia and a diaspora that stretches across the globe, Tamil is one of the great world languages, and one o…

4.08/5 · 100+ ratings
Check Price

ஆத்மாநாம் படைப்புகள்

பிரம்மராஜன் தொகுத்த இத்தொகுப்பில் ஆத்மாநாம் கவிதைகள், கட்டுரைகள் அடங்கியுள்ளன. நண்பரது பரிந்துரைத்து வாசித்தேன். மிகப்பிடித்தது. எனவே புத்தகக் கண்காட்சியின் முதல் கொள்முதலே …

4.08/5 · 100+ ratings
Check Price

குழந்தைகள் நிறைந்த வீடு

பிறந்தது, 1975ல், சொந்த ஊர், காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம்,காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்ட…

4.08/5 · 100+ ratings
Check Price

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

தமிழக மக்களால் ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நா.முத்துக்குமாரின் கவிதைப் பயணம் கல்லூரி மேடைகளில்தான் தொடங்கியது. 'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வண…

4.08/5 · 100+ ratings
Check Price

The Orders Were To Rape You: Tigresses in the Tamil Eelam Struggle

In 2009, the genocidal war of the Sri Lankan state against Tamils ends. In 2012, Meena Kandasamy, who grew up with poster-size pictures of Tamil T…

4.08/5 · 100+ ratings
Check Price

தாகங்கொண்ட மீனொன்று

பெருங்கடலால் மட்டுமே மீனின் தாகம் தணிக்கமுடியும். ஞானநிலையே அக்கடல். அதை நோக்கிய பயணத்திற்காக மீன் துடிக்கிறது. ரூமியை மொழிபெயர்ப்புச் செய்வது என்பது உண்மையில் …

4.08/5 · 100+ ratings
Check Price

Anilaadum Mundril | அணிலாடும் முன்றில் – Family Relationships and Joint Family Stories | Tamil Emotional Essays by Na Muthukumar (Tamil)

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

4.08/5 · 100+ ratings
Check Price

பூனை எழுதிய அறை

மொத்தத் தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை. பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன். அவள் வந்து பூ விரும்பினாள். தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன். இரு கை நிறைத்த தாமரையை ஏ…

4.08/5 · 100+ ratings
Check Price

The Cilappatikaram: The Tale of an Anklet

‘Men and women of Maturai of the four temples! I curse this city. Its king erred in killing the man I loved’ One of the world's masterpiece…

4.08/5 · 100+ ratings
Check Price