Select a cover image
Searching for images...
Saving cover image...
அ'னா ஆவன்னா
Aanaa Aavannaa
- பக்கங்கள்
- 96
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- பட்டாம்பூச்சி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 13th
- ISBN-13
- 9789389857337
- ASIN
- B0DM1HH8BL
வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ என்ற திகைக்க வைக்கும் அளவுக்கு நா.முத்துக்குமார் இக்கவிதைகளில் அன்றாட வாழ்வின் உயிர்த் துடிப்புள்ள சித்திரங்களை உருவாக்குகிறார். குமுதத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்ற கவிதைகள் இவை
user_11942
★ 4/5"அணுசக்தி விஞ்ஞானியாவேன் என்ற நான், அனா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கிறேன்" — நா. முத்துக்குமார்.
அணிலாடும் முன்றில் இவர் எழுத்தில் வாசித்த முதல் புத்தகம். அதிலேயே அவரின் பாடல் வரிகளை ரசித்த நான் அவரின் எழுத்தின் மீதும் காதல் வயப்பட்டு ரசிகையானேன்.
இந்தப் புத்தகத்தைக் கடந்த வருடம் வாசித்து மீள்வாசிப்பும் செய்தேன். ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் வாசிக்கும்போதுதான் முதல் தடவை கவனிக்கத் தவறிய பலவற்றை ரசிப்போம்.
கவிதை பிடிக்குமா? வாசியுங்கள். இலகு தமிழில் ஒரு மணித்தியாலத்துக்குள் வாசித்து முடிக்கக்கூடிய புத்தகம். ஆனால் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப எடுத்து வாசித்து ரசிக்கக்கூடிய புத்தகம்.
user_11941
★ 4/5சில கவிதைகள் மனதுக்குள் இனிமையாகத் தங்கிவிடுகின்றன. இந்தத் தொகுப்பில் அப்படிப்பட்ட கவிதைகள் பல உள்ளன — படித்து முடித்த பிறகும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் வரிகள்.
user_11940
★ 5/5ஹைக்கூ கவிதைகளின் சிறந்த வடிவம் இந்தத் தொகுப்பு. குறைந்த வார்த்தைகளில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்ட கவிதைகள்.
user_11939
★ 5/5இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது மீண்டும் சிறுவனாக மாறிவிட்ட உணர்வு. குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தையும் அன்றைய நாட்களின் எளிமையையும் நினைவூட்டும் அழகான தொகுப்பு.
user_11938
நாஸ்டால்ஜிக் நினைவுகளைத் தூண்டும் கவிதைத் தொகுப்பு. கண்டிப்பாகப் படியுங்கள்!
Genres
Shelves
More like this
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
பட்டாம்பூச்சி விற்பவன்
பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…
நா. முத்துக்குமார் கவிதைகள்
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
கண்பேசும் வார்த்தைகள்
ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு உண்மையான கதை இருக்கிறது — இந்த புத்தகம் அந்த கதைகளை நேரடியாக சொல்கிறது. 7/G ரெயின்போ காலனி திரைப்படத்தின் "கண்பேசும் வார்த்தைகள்" பாடல…
பால காண்டம்
நா.முத்துக்குமார் இத்தொகுப்பில் இளமைக் காலத்தின் அழியாத சுவடுகளை, அதன் நெகிழ்ச்சியூட்டும் மனப் பதிவுகளை துள்ளியமாகச் சித்தரிக்கிறார். குங்குமத்தில் தொடராக வெளிவந்து பெரும்…
கிராமம் நகரம் மாநகரம்
மறைந்த புகழ்பெற்ற கவிஞரின் இந்த நூல், காலத்தின் ஓட்டத்தில் நாம் தொலைத்த நினைவுகளின் தொகுப்பாகத் திகழ்கிறது. கிராமத்து மண்ணின் வாசம், நகரத்து மனிதர்களின் அவசரம் மற்றும் மாநகர…
நினைவோ ஒரு பறவை
உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள் 'ரோஜாப்பூ மிஸ்'த…
என்னைச் சந்திக்க கனவில் வராதே
காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்துக் கவிஞ…
Kan Pesum Vaarthaigal
Kan Pesum Vaarthaigal |Na.Muthukumar |Discovery Book Palace
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…