பட்டாம்பூச்சி விற்பவன்
Share:

பட்டாம்பூச்சி விற்பவன்

Pattamboochi Virpavan

Check Price on Amazon
4.3/5 · 300+ ratings

பட்டாம்பூச்சி விற்பவன்

Pattamboochi Virpavan

4.3/5 · 300+ ratings
பக்கங்கள்
48
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Pattamboochi Pathipagam
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789389857320
ASIN
B0DLT9JRR8

பட்டாம்பூச்சி விற்பவன்

எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள்தாம் வரும்.

— பாரதிராஜா (முன்னுரையிலிருந்து)

Interested in this book? Check Price on Amazon

user_7917

★ 4/5

அற்புதமான கவிதைத் தொகுப்பு! நா.முத்துக்குமாரின் வார்த்தைகள் எளிமையானவை ஆனால் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவை. மிகவும் ரசிக்கத்தக்க வாசிப்பு.

user_7916

★ 4/5

"பொருட்படுத்தா மனிதர்களை / நாற்றத்தால் அறைந்தது / குடல் சரிந்த நாய்"

"கள்ளுக்கடையில் / சால்னா விற்பவள் / கெட்ட வார்த்தைத் துணையால் / காத்துக் கொள்கிறாள் / கடையையும் கற்பையும் — மனுஷிகள்"

"யாரும் மெனக்கெடாமலே / வருடந்தோறும் உருவாகிறார்கள் / சில அறிவாளிகளும் / முட்டாள்களும் — பள்ளி"

இது போன்ற கவிதை வரிகள் நா.முத்துக்குமாரின் கூர்மையான பார்வையை வெளிப்படுத்துகின்றன.

user_7915

★ 5/5

மிகச் சிறிய வாசிப்பு ஆனால் இதயத்தை நெகிழ வைக்கும் புத்தகம். அவரது எழுத்து நடை எளிமையானது ஆனால் நேர்த்தியானது — எழுத்தில் உள்ள உணர்வுகளுடன் உடனடியாக இணைந்துவிட முடியும்.

மிக எளிய உணர்வை அழகான எழுத்தாக மாற்றும் திறன் படைத்தவர் அவர். இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது அவரது உணர்வுகள் நம்முடையவையாக மாறிவிடுகின்றன. அதுதான் அவரது படைப்பின் மாயாஜாலம்.

user_7914

★ 3/5

மண்ணில் இருந்து பிரிந்தாலும் நம் மனதில் இருந்து பிரியாத அந்த மகத்தான கலைஞனின் மற்றும் ஒரு படைப்பு.

ஒவ்வொரு கவிதையும் தனித்துவம். ஒவ்வொரு முறை வீடு மாற்றம் போது எதையாவது மறந்து செல்வது உண்டு. இம்முறை எதையும் மறக்காமல் எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது. ஆனால் தினமும் இரவு உணவிற்கு வரும் நாயிடம் யார் தகவல் சொல்வது?

அப்பாவின் புத்தக அலமாரியைப் பற்றிச் சொல்லும் போது, இடப் பற்றாக்குறையால் மூட்டைக்குள் எழுத்தாளர்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள் என வர்ணிக்கிறார்.

பாரதிராஜா மற்றும் பாலுமகேந்திரா அவர்களின் முன்னுரை புத்தகத்திற்குக் கூடுதல் சிறப்பு.

user_7913

★ 5/5

இந்தக் கவிதைகளைப் படிக்கும் போது நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும். அதுதான் நா.முத்துக்குமாரின் எழுத்தின் வலிமை — வாசகனையும் படைப்பாளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது.

Shelves
கவிதைகள் இந்தியக் கவிதைகள் Indian Poetry Tamil Literature நா. முத்துக்குமார் தமிழ் இலக்கியம் book Na. Muthukumar Poetry

More like this


வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

4.57/5 · 1K+ ratings
Check Price

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.09/5 · 100+ ratings
Check Price

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

4.49/5 · 100+ ratings
Check Price

கிராமம் நகரம் மாநகரம்

மறைந்த புகழ்பெற்ற கவிஞரின் இந்த நூல், காலத்தின் ஓட்டத்தில் நாம் தொலைத்த நினைவுகளின் தொகுப்பாகத் திகழ்கிறது. கிராமத்து மண்ணின் வாசம், நகரத்து மனிதர்களின் அவசரம் மற்றும் மாநகர…

4.52/5 · 81 ratings
Check Price

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.22/5 · 1K+ ratings
Check Price

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…

4.54/5 · 1K+ ratings
Check Price

கண்பேசும் வார்த்தைகள்

காதலும் காற்றும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. காற்று நுழையாத இடத்தில்கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன்போல் வரும் காதல், உரிமையாளன்போல் வீட்…

4.5/5 · 100+ ratings
Check Price

பால காண்டம்

நா.முத்துக்குமார் இத்தொகுப்பில் இளமைக் காலத்தின் அழியாத சுவடுகளை, அதன் நெகிழ்ச்சியூட்டும் மனப் பதிவுகளை துள்ளியமாகச் சித்தரிக்கிறார். குங்குமத்தில் தொடராக வெளிவந்து பெரும்…

4.2/5 · 100+ ratings
Check Price

நினைவோ ஒரு பறவை

உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள் 'ரோஜாப்பூ மிஸ்'த…

4.59/5 · 75 ratings
Check Price

என்னைச் சந்திக்க கனவில் வராதே

காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்துக் கவிஞ…

3.73/5 · 51 ratings
Check Price

Kan Pesum Vaarthaigal

Kan Pesum Vaarthaigal |Na.Muthukumar |Discovery Book Palace

4.4/5 · 17 ratings
Check Price