என்னைச் சந்திக்க கனவில் வராதே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்னைச் சந்திக்க கனவில் வராதே

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.73/5 · 51 ratings

காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள் இவை. ஜப்பானியக் கவிதைகளுக்கும்,தமிழின் சங்ககால கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று. இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளேன். அன்புடன், நா.முத்துக்குமார் S…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20162

★ 4/5
நா முத்துக்குமார் அவர்கள் ஜப்பான் மொழி கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தது. எனக்கு பிடித்திருந்தது.

user_20161

★ 3/5
ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள், நா.மு வார்த்தைகளில். பெரும்பான்மைக்கு ஆசிரியர்கள் பெண்கவிஞர்களும் துறவிகளும் என்பது தான் 'அடடே'!

user_20160

★ 5/5
46 பக்கங்களே கொண்ட இந்த நூல், ஜப்பான் தேசத்து கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு. ஜப்பானியக் கவிதைகளுக்கும், தமிழின் சங்கக்கால கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவே நா. முத்துக்குமார் குறிப்பிடுகிறார். இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கும் சிறப்பான வேலையை செய்துள்ளார் நா. முத்துக்குமார் அவர்கள். இந்த நூலை வாசிக்கும் போது, ஜப்பானியர்கள் காதலை எவ்வளவு கொண்டாடியுள்ளனர் என்பதையும், காமத்தை எழுத்துக்களில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதையும் தெரிந்துக் கொள்ள முடிகிறது. காதலுனுக்காக காதலி காத்திருக்கும் கவிதைகளும், காதலிக்காக காதலன் காத்திருக்கும் கவிதைகளும் அவ்வளவு அழகாக காதல் நயத்துடன் எழுதப்பட்டுள்ளது. இந்த கவிதைகளை வாசிக்கும் போது நா. முத்துக்குமார் அவர்கள் குறிப்பிட்டது போல, நமது சங்கக் கால கவிதைகளை வாசித்த உணர்வையே கொடுத்தது. யாரோ போகிறான் நான் வியக்கிறேன், அது அவனாக இருந்தால் நள்ளிரவு நிலா மேகத்தால் மூடியிருக்கும். - முராசகி சிகிபு உலகப் பொது மொழியான காதல் ஜப்பானியர்களின் வாழ்வில் எப்படி ஊடுருவி உள்ளது என்பதை இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. எல்லாமே சிறிய சிறிய கவிதைகள் தான், ஆனால் காதல் வயப்பட வைக்கும் கவிதைகள். காமத்தைக் கூட மிக அழகாக தங்களின் எழுத்தில் கையாண்டுள்ளனர் ஜப்பானிய கவிஞர்கள். காதலிப்பவர்கள், காதல் கவிதை வாசிப்பவர்கள் கட்டாயம் இந்தத் தொகுப்பை வாசிக்கலாம். உங்களது இணையர்களுக்கு இந்த தொகுப்பை காதல் பரிசாகக் கூட அளிக்கலாம். இந்த தொகுப்பை மொழிப்பெயர்த்ததற்கு நா. முத்துக்குமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொத்தகத்தின் இறுதியில் கவிதைகளை எழுதிய கவிஞர்களை பற்றிய குறிப்பையும் எழுதியுள்ளது அருமை. சில கவிதைகளையும் இங்கே பதிவிடுகிறேன்.

user_20159

★ 3/5
இனம், மொழி தேசம் கடந்தது தான் காதல். ஜப்பான் தேசத்துக்கு கவிஞர்களின் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு புத்தகமே இது. ஜப்பானியர்களின் கவிதைகளும், சங்க கால தமிழ் கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்ட நா முத்துக்குமார் அவர்கள், இந்த கவிதைகளை ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் அதில் இருந்து தமிழிற்கும் மொழிபெயர்த்து உள்ளார். இந்த கவிதைகளை படிக்கும் பொழுது அது உண்மை என்றே தெரிகிறது. இதில் பல கவிதைகள் தமிழின் சங்க கால அகநானூறு, குறுந்தொகை போன்ற இலக்கியங்களில் வரும் தலைவன், தலைவி கூற்றை போலவே உள்ளது பிரமிக்கிறது.

user_20158

★ 3/5
நா.முத்துக்குமாரை திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் கட்டுரையாளராகவும் மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் அறிமுகப்படுத்திய புத்தகம் இது! சரியாக 99 கவிதைகளை கொண்ட இப்புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஜப்பானிய கவிததைத்தொகுப்பு🤩நியாயமாக இதைத் தான் நான் என்னுடைய பிப்ரவரி(காதல்) மாத வாசிப்பாக வாசித்திருக்க வேண்டும்😅அத்தனையும் காதல்,பிரிவு,ஏக்கம்,துயரம்,பசலை,காமம் என திருக்குறளின் காமத்துப்பாலை நினைவு படுத்தியது❤️🫠 Read more…

user_20157

★ 5/5
சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்ட கவிதை தொகுப்பு. ❤️
Shelves
book நா. முத்துக்குமார் Na. Muthukumar

More like this


குழந்தைகள் நிறைந்த வீடு

பிறந்தது, 1975ல், சொந்த ஊர், காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம்,காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்ட…

3.73/5 · 51 ratings
Check Price

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

3.73/5 · 51 ratings
Check Price

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

தமிழக மக்களால் ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நா.முத்துக்குமாரின் கவிதைப் பயணம் கல்லூரி மேடைகளில்தான் தொடங்கியது. 'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வண…

3.73/5 · 51 ratings
Check Price

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…

3.73/5 · 51 ratings
Check Price

கண்பேசும் வார்த்தைகள்

காதலும் காற்றும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. காற்று நுழையாத இடத்தில்கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன்போல் வரும் காதல், உரிமையாளன்போல் வீட்…

3.73/5 · 51 ratings
Check Price

Kan Pesum Vaarthaigal

Kan Pesum Vaarthaigal |Na.Muthukumar |Discovery Book Palace

3.73/5 · 51 ratings
Check Price

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

3.73/5 · 51 ratings
Check Price

நா. முத்துக்குமார் கட்டுரைகள்

ஐந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயது வரை கிராமத்தில் என்னை வளர்த்தவர் அப்பாவைப் பெற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வள…

3.73/5 · 51 ratings
Check Price

வேடிக்கை பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

3.73/5 · 51 ratings
Check Price

நினைவோ ஒரு பறவை

உங்கள் அன்பு மாணவன் முத்துக்குமரன் எழுதும் கடிதம். உங்களுக்கு உங்கள் பெற்றோர் வைத்த பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு எப்போதும் நீங்கள் 'ரோஜாப்பூ மிஸ்'த…

3.73/5 · 51 ratings
Check Price

பட்டாம்பூச்சி விற்பவன்

பட்டாம்பூச்சி விற்பவன் எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும் சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்…

3.73/5 · 51 ratings
Check Price