திருவரங்கன் உலா, பாகம் 1-2 [Thiruvarangan Ula 1-2]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருவரங்கன் உலா, பாகம் 1-2 [Thiruvarangan Ula 1-2]

None

4.36/5 · 89 ratings

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யபடவைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போராடியது என்பதனை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்துள்ளார். இந்நூல் முதல் இரண்டு பாகங்கள் திருவரங்கன் உலா என்றும், ம…

Reviews

user_11708

★ 5/5
A wonderful novel with lots of emotions and action.

user_11707

★ 4/5
ஸ்ரீ வேணுகோபாலனின் திருவரங்கன் உலா - அதிகம் பிரபல்யம் இல்லாதது போல இருந்தாலும், அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஓர் அற்புதமான ஆன்மீக வரலாற்று நாவல். ஸ்ரீவே மிகவும் சிறப்பாக கதையை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு பாகமும் ஒரு புதிர் அல்லது ஆச்சர்யத்தோடு முடிவதும், அடுத்த பாகத்தில் அதை வெளிப்படுத்துவதுமாக மிக வேகமாக கதை நகரும். கண்டிப்பாக எந்த ஒரு சமயத்திலும் படிப்பதில் சோர்வோ, தொய்வோ இல்லாமல் முழு ஈடுபாடோடு படிக்க முடியும்.. சைவமோ, வைணவமோ ஒரு கடவுளுக்கு ஏற்படும் கஷ்டகாலம் எல்லாருடைய மனதையும் உருக வைத்துவிடும். சொந்த ஊரிலிருந்து வெளியேறி நாற்பத்தெட்டு ஆண்டுகள் வனபிரவேசம் சென்று மீண்டும் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் பள்ளிகொண்ட பெருமாள் பட்ட கஷ்டங்களை நினைக்கும் பொழுது சாதாரண மனிதர்களின் கஷ்டம் மிக அற்பமே. ஸ்ரீவே குறிப்பிட்டது போல, ஒரு சிறு படை அதுவும் சாதாரண மக்கள், கடவுளுக்காக மேற்கொண்ட முயற்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அநேகமாக அந்த காலகட்டத்தில் நடந்த அணைத்து முக்கியமான நிகழ்வுகளையும் எளிமையாக கதையோடு எடுத்து சொல்லியிருக்கிறார். குலசேகரன் - கதையின் நாயகன். தொடக்கத்திலிருந்து நாயகனின் வீர செயல்களும், தீர்க்கமான யோசனைகளும் அவனை நல்லதொரு வைனானவனாக காட்டியிருப்பார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கதையில் வரும் அத்தனை அழகிகளும் குலசேகரனையே சுத்தி சுத்தி வருவது கொஞ்சம் மிகையாக இருக்கும்... இதில் இன்னொரு குறை என்று பார்த்தால், எழுத்து பிழைகளும், சில வரலாற்று பிழைகளும் தான். 1. ஜோதிஷ்குடி என்பதை இப்போதுள்ள காரைக்குடி என குறிப்பிடபட்டிருக்கும். ஆனால் ஜோதிஸ்க்குடி என்பது மதுரையின் யானை மலை அருகே உள்ள ஓர் கிராமம். இப்பொழுது அதன் பெயர் யா.கொடிகுளம். இங்கே தான் பிள்ளை லோகசிரியரின் பரமபதம் அமைந்துள்ளது. ஆனால் காரைக்குடியில் பிள்ளை இறந்ததாக கூறப்பட்டிருக்கும். 2. 1314ல் ஹொய்சளர்க்கும், அலாவுதீன் உதாவ்ஜிக்கும் ஏற்பட்ட போர் முக்கியமான ஒன்றாக சொல்லபட்டிருக்கும். ஆனால் அந்த போர் நடந்ததோ 1342ல். இது அநேகமா எழுத்து பிழையாக தான் இருக்கவேண்டும். இவைகளை களைந்து விட்டு ஓர் ஆன்மீக வரலாறை படிக்கும் ஆர்வம் இருப்போர், கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம்.. இரண்டாம் புத்தகம் மற்றும் திருவரங்கன் உலாவின் மூன்றாம் நான்காம் பாகம் மதுரா விஜயம் படிக்க ஆரம்பித்துள்ளேன். முடித்ததும் எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்..

user_11706

★ 5/5
a great scholarly work from the author who wrote cheap thrillers... liked it very much...

user_11705

★ 3/5
சலிப்புத்தட்டாத சுமாரான கதை. ஒரு நல்ல வரலாற்றுப் புனைவு போல, அந்த காலத்திற்கோ, இடத்திற்கு நம்மை அழைத்துச்செல்லவில்லை. கதாநாயகர்களிடம் வீரமோ அறிவுக்கூர்மையோ எதுவுமில்லை. கதையும் நிகழ்வுகளும் மிகவும் மேம்போக்காக நகர்கிறது. நடுநிலையோடு கொஞ்சம் அறிவுடன் சிந்தித்தால் ஒரு சிலைக்கு இவ்வளவு அக்கப்போறா என்று சிரிப்புத்தான் வருகிறது.

user_11704

★ 5/5
A true incident beautifully brought out by the author along with fictional characters and love prevailing. The holy diety of Srirangam - Ranga peruman has been taken from place to place around Tamilnadu and Kerala to protect the statue of diety from looting of Mughals during their invasion in the 14th century. The love of people towards Ranga (the holy diety) and to protect him invaders, the struggles faces by the nominal people and even the kings is heart touching. A must read historical novel in Tamil.

user_11703

★ 5/5
Excellent Book. Read it many years back. Based on the siege of Srirangam. A great read if you are interested in South Indian history.

user_11702

★ 5/5
Extraordinary

user_11701

★ 5/5
Positively reviewed by many people already. I will keep my personal opinion short - All history books written in Tamizh between Ponniyin Selvan and Thiruvarangan Ula are just commas between these two meaningful words.

user_11700

★ 5/5
Excellent and interesting book. Gives insight about 47 years of struggle that south indian people gone through under sultan's regime. Enjoyed the book thoroughly. Learnt the history about srirangam and nam perumal. Astonished to know how much ppl of srirangam loved rangan. The narration and details of the situation will take you to that era. Must read.

user_11699

★ 4/5
Excellent! Impressed by the History rather than story.

user_11698

★ 5/5
One of the most engaging books in Tamil Literature. Must read for all Tamils. Showcases the struggles and suffering people have undergone to protect what is rightfully ours. The part where the idol is found in the forest is really moving.

user_11697

★ 5/5
An excellent book. Felt bad that I did not read this book before. The four volumes of this book each about 325 pages narrates the story of Tamilnadu during the 14th century. How a few dedicated devotees struggled to protect and save the sacred idol of Ranganathar. Amazing story written in lucid style. Got to learn some excellent tamil words which have these days gone out of use.

user_11696

★ 5/5
படிக்க படிக்க ஆர்வம், சோகம், வியப்பு, பெருமை எல்லாம் ஒரு சேர உணர்ந்தேன். அரங்கனை காப்பாற்ற 47 வருடங்கள் அவருடைய பக்தர்கள் பட்ட பாடு, துருக்கியர்கள் செய்த கொடுமைகள் அதனால் எற்பட்ட கலாசார சீர் கேடுகள், அந்த நாளைய வரலாறு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கதைபடி திருவரங்கம் அரங்கன் வன வாசத்தின் பொழுது சீரழிக்கபட்டு 47 வருடம் முறையான பூஜை இல்லாமல் மறுபடி புத்துயிர் பெற்று இன்று பார்க்கும் பொழுது, சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் நடந்ததிற்கான அறிகுறி இல்லை. அவருடைய ஆட்சி இன்றும் தொடர்கிறது. ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சொன்னது போல், அரங்கன் 47 வருடம் வன வாசம் போன காரணம் என்ன? அன்றைய அந்தணர்களுடைய பக்தி குறைவு மற்றும் அனாசாரம் தானா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
Shelves
ஸ்ரீவேணுகோபாலன் [Sri Venugopalan] book Historical Fiction

More like this


Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 1

The first volume of the fifth part in the series Ponniyin Selvan, deals with the life of Prince Arulmozhivarmar who is Ponniyin Selvan and the you…

4.36/5 · 89 ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.36/5 · 89 ratings

சிவகாமியின் சபதம் [Sivagamiyin Sabadham] (Paranjothi's Journey & The Siege of Kanchi) Vol-1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.36/5 · 89 ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

4.36/5 · 89 ratings

மோகினித் தீவு-1

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இரண்டு அற்புதமான குறுநாவல்களின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. கற்பனை வளமும் விறுவிறுப்பும் நிறைந்த 'மோகினித் தீவு' மற்றும் வரலாற்று…

4.36/5 · 89 ratings

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

4.36/5 · 89 ratings

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

4.36/5 · 89 ratings

ராஜ திலகம் [Raja Thilagam]

Author: Sandilyan

ம ணல் மேட்டுக்கருகே வந்ததும், எட்டவே சில விநாடிகள் நின்று தன்னை உற்று நோக்கிய பல்லவ இளவல் மீண்டும் ராஜநடை போட்டு மெல்ல மெல்லத் தன்னை நெருங்க முற்பட்டதைக் கண்ட மைவிழிச் செல்வ…

4.36/5 · 89 ratings

திருவரங்கன் உலா, பாகம் 1 [Thiruvarangan Ulaa 1]

திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாக…

4.36/5 · 89 ratings

Villodu Vaa Nilave

Author: Vairamuthu

N/A

4.36/5 · 89 ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

4.36/5 · 89 ratings

கன்னி மாடம் [Kanni Maadam]

Author: Sandilyan

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

4.36/5 · 89 ratings