Select a cover image
Searching for images...
Saving cover image...
திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகா…
user_18582
★ 4/5user_18581
★ 5/5user_18580
★ 4/5user_18579
★ 5/5user_18578
★ 4/5user_18577
★ 4/5Shelves
More like this
திருவரங்கன் உலா, பாகம் 2 [Thiruvarangan Ula 2]
Historical Based Fiction Written By Sri Venugopalan
திருவரங்கன் உலா, பாகம் 1-2 [Thiruvarangan Ula 1-2]
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல ச…
திருவரங்கன் உலா, முழுத்தொகுப்பு [Thiruvarangan Ula 1-4]
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல ச…
திருவரங்கன் உலா, பாகம் 3-4
திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாக…