திருவரங்கன் உலா, முழுத்தொகுப்பு [Thiruvarangan Ula 1-4]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருவரங்கன் உலா, முழுத்தொகுப்பு [Thiruvarangan Ula 1-4]

None

4.25/5 · 8 ratings

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யபடவைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போராடியது என்பதனை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்துள்ளார். இந்நூல் முதல் இரண்டு பாகங்கள் திருவரங்கன் உலா என்றும், ம…

Reviews

user_20837

★ 5/5
இந்த புதினத்தை வடித்திட்ட திரு ஸ்ரீவேணுகோபாலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த புத்தகம் என் கைகளுக்கு வந்து சேர்ந்தவிதமே சுவாரஸ்யமான அனுபவம், எல்லாம் அந்த ஸ்ரீ ரங்கனின் மகிமை. அந்த காலகட்டத்தில் ரங்கனுக்காக நடந்த போராட்டம், தியாகம், அன்பு, பாசம், வெறி,பக்தி , மரியாதையை நினைக்கையில் கண்ணீர் பெருகியது. அப்பப்பா! என்ன ஒரு அன்பு!! இக்காலத்திலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. எனக்கும் அந்த ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷப்படுகிறேன். அந்த புனித மண்ணில் காலடி வைத்ததை எண்ணி பெருமைகொள்கிறேன். வரலாறு முக்கியம், அதுவும் நம் முன்னோர்கள் செய்த சாதனை பல. அவற்றை அறிந்து தெரிந்து புரிந்து மரியாதை செலுத்துவோமாக .

user_20836

★ 5/5
What a novel ... though the first part was bit boring in the middle , the second one was of great speed. More than the story the details given for the background happening makes us go to the era. As well the book made me realise why the great architecture that was developed 1000 years before could not flourish after that. when did we guys miss it ... great novel and hats off for writing such a novel and the study done for the plot and details ... The novel made me cry at parts thinking of the sacrifice done by so many people for the love of god that they had
Shelves
ஸ்ரீவேணுகோபாலன் [Sri Venugopalan] book

More like this


திருவரங்கன் உலா, பாகம் 1-2 [Thiruvarangan Ula 1-2]

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல ச…

4.25/5 · 8 ratings

திருவரங்கன் உலா, பாகம் 3-4

திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாக…

4.25/5 · 8 ratings

திருவரங்கன் உலா, பாகம் 1 [Thiruvarangan Ulaa 1]

திருவரங்கன் உலா என்பது முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தினை படையெடுத்து கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாக…

4.25/5 · 8 ratings