Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல் தான் பல சாம்ராஜ்ஜியங்களை அழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் மர சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன. காதல் மட்டும் இல்லாமல் போனால் இந்த உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய வாசகமாக இருக்கிறது. ஆனால…
More like this
பிரசவத்துக்குப் பிறகு
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
பாலியல் மனோதத்துவம்
பாலியல் யோசனைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சூழலில் தங்கள் பாலியல் ... மனோதத்துவ அணுகுமுறை எவ்வாறு
இல்லற இன்ப சுகானுபவம்
இந்நூலில் திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரம் யோகநெறிகளை, வாழ்வியல் கருத்துக்களை விளக்குவது திருமந்திரப் பாடல்களை நன்கு படித்து அப்பாடல்களில் அமைந்துள்ள பொருள்களை யா…
உயிர்
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…
இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்
காதல் உயிர்க் குலத்தின் நியதி! நான்கு சுவர்களுக்குள் சொர்க்கத்தைபற் படைக்கப் போகும் புது மணத் தம்பதிகளுக்கு இந்நூல் இல்லற வாழ்வின் வெற்றிக்கு இனிய ரகசியங்களைக் கூறும் உற்றதோர் ஒ…
அதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல
`அதை' ப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல! இந்நூலில் நான்கு சுவர்களுக்குள், முதல் இரவில் முதல் கேள்வி இபபடியா, பரஸ்பர உடல் மதிப்பு, என மொத்தம் 40 தலைப்புகளில் விரிவான்…
ரொமான்ஸ் ரகசியங்கள்!
'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷய…
இனிதே இல்லற சுகம் பெற...
உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் க…
சாந்தி முகூர்த்தம்
சாந்தி முகூர்த்தத்தின் நோக்கம் வாரிசுகள் பெறவேண்டுவது என்பது மட்டும்தான் என்றால், குழந்தை அதற்குப்பின் வரும் கூடல் மூலமாகவும் பிறக்கிறதே -அவற்றுக்கெல்லாம் நாம் நேரம் காலம் பார்ப்…
பகல் நேர கண்ணகிகள்
அந்தக் காலனிக்கு காமதேவன் காலனி என்று என்ன காரணத்துக்காகப் பெயர் வைத்தார்கள் என்று தெரிய வில்லை. நந்தகுமாருக்கு ஒரு வீடு தேவைப்பட்டபோது, அந்தக் காலனியில் வீடு காலியிருப்…
உடலுறவில் உச்சம்
இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்ச…
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…