Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூலில் திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரம் யோகநெறிகளை, வாழ்வியல் கருத்துக்களை விளக்குவது திருமந்திரப் பாடல்களை நன்கு படித்து அப்பாடல்களில் அமைந்துள்ள பொருள்களை யாவரும் உணர ஓவியமாகத் தீட்டியிருப்பது பாராட்டத்தக்கது. திருமந்திரப் பாடல்களுக்குப் பஞ்சாட்சர் தீபுரை நமது ஆதீனத்தில் வெளியிடப் பெற்றுள்ளதை தமிழ்க்கூறு நல்லுலகம் நன்கறியும். பாடலும் உரையும் கற்றாரை மட்டுமே மகிழச் செய்யும். ஓவியம் கற்ற…
Genres
Shelves
More like this
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போ…
யார் அந்த தமிழ்ச் சித்தர்கள்
யார் அந்தத் தமிழ்ச்சித்தர்கள். இஃது ஓர் அருமையான நூல். இந்நூலாசிரியர் அம்முக சொக்கநாத அடிகளார் ஆவர். திருமந்திரத்திலும் சித்தர்கள் பாடல்களிலும் நன்கு தேர்ச்சிப் பெற்றவர். திரும…
செக்ஸ் ரகசிய கேள்விகள்
மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்ட…
உயிர்
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…
இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்
காதல் உயிர்க் குலத்தின் நியதி! நான்கு சுவர்களுக்குள் சொர்க்கத்தைபற் படைக்கப் போகும் புது மணத் தம்பதிகளுக்கு இந்நூல் இல்லற வாழ்வின் வெற்றிக்கு இனிய ரகசியங்களைக் கூறும் உற்றதோர் ஒ…
சாந்தி முகூர்த்தம்
சாந்தி முகூர்த்தத்தின் நோக்கம் வாரிசுகள் பெறவேண்டுவது என்பது மட்டும்தான் என்றால், குழந்தை அதற்குப்பின் வரும் கூடல் மூலமாகவும் பிறக்கிறதே -அவற்றுக்கெல்லாம் நாம் நேரம் காலம் பார்ப்…
ஆண்களின் அந்தரங்கம்
அநேகமாக எந்த விஷயத்திலும் ஆண்களும் பெண்களும் ஒரேமாதிரி சிந்திப்பதோ நடந்துகொள்வதோ இல்லை. எதற்காக ஆண் கோபப்படுகிறான்? எது அவனை மகிழ்ச்சி கொள்ளவைக்கிறது? காலை அலுவலகம் கி…
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…
இனிய தாம்பத்யம்
சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான…
அரங்கமும் அந்தரங்கமும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போ…
தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்
இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது. பெரும்பாலான அந்தப்புரங்களில்…