Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில், உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன? உச்…
Genres
Tags
Shelves
More like this
பாலியல் மனோதத்துவம்
பாலியல் யோசனைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சூழலில் தங்கள் பாலியல் ... மனோதத்துவ அணுகுமுறை எவ்வாறு
உயிர்
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…
ஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம்
ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது? ஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது? ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன? ஆணுறுப்பின் விறைப்புத்…
காம சாஸ்திரம்
கடலெல்லாம் உலகினுள்ளே காமன் ஆகமத்தைப் பண்டு வடமொழி தன்னில் முன்னே வகுத்தனர் பெரியோ ரெல்லாம் அடைவுடன் தமிழில் ஓத ஐங்கர நால்வாய் மூன்று கடமொழி யாத முக்கண் கடபதி காப்புத்தான…
காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு)
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும்…
சர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்
இதுவரை சர்க்கரை நோயால் உடல் சார்ந்த பாதிப்புகள் வரும் என்பதை மட்டுமே அறிந்திருக்கும் வாசகர்கள், இப்போதுதான் முதன்முறையாக சர்க்கரை வியாதிகளால் செக்ஸ் பிரச்சினைகள் வரும் என்பது…
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போ…
இல்லற சுகத்தில் இத்தனை வகைகளா...!
நினைத்தாலே இனிப்பதும், தூக்கத்திலும் ஏக்கத்திலும் தொல்லை கொடுப்பதும், இச்சகத்தை ஆட்டிப் படைப்பதும் இச்சுகமே! ஆம் இல்லற சுகமே! பாலியல் ஆலோசகர் பச்சைமலை செல்வன் படம் பிடித்துக் …
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…
ஆண்களின் அந்தரங்கம்
அநேகமாக எந்த விஷயத்திலும் ஆண்களும் பெண்களும் ஒரேமாதிரி சிந்திப்பதோ நடந்துகொள்வதோ இல்லை. எதற்காக ஆண் கோபப்படுகிறான்? எது அவனை மகிழ்ச்சி கொள்ளவைக்கிறது? காலை அலுவலகம் கி…
இனிதே இல்லற சுகம் பெற...
உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் க…
அம்மா அப்பா ஆகணுமா?
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறு…