Select a cover image
Searching for images...
Saving cover image...
சாந்தி முகூர்த்தத்தின் நோக்கம் வாரிசுகள் பெறவேண்டுவது என்பது மட்டும்தான் என்றால், குழந்தை அதற்குப்பின் வரும் கூடல் மூலமாகவும் பிறக்கிறதே -அவற்றுக்கெல்லாம் நாம் நேரம் காலம் பார்ப்பதில்லையே, சாந்தி முகூர்த்தம் போலவே எல்லா கூடல்களும், கணவன் மனைவியிடையே அமைய வேண்டும். நல்ல வாரிசுகள் உலக நன்மைக்காகப் பிறக்க வேண்டும். அதை உருவாக்க எடுக்கும் அடிப்படை நேரங்கள் என்ன? என்ற குறிப்புகள் மிகவும் ஆராய்ந்து எடு…
Genres
Tags
Shelves
More like this
ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம்
என்றும் இளமையோடு விளங்கும் தேவர்களின் சுகத்தையும், அளக்க முடியாத காம இன்பத்தின், இளமை தளராத கந்தர்வ கன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாக…
ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்
ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்' என்கிற இந்தப் புதகம் நான் எழுதுகிற இரண்டாவது புத்தகம். செக்ஸ் தகவல்களைக் கொடுக்கும் புத்தகங்கள் ஆபாசபுத்தகங்கள் என்று சிலர் கருதிய காலம் ஒன்று இர…
நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம்
காதல் மணம், கட்டாய மணம், சரி பலவாயில்லை என்ற மணம், சொந்தம் சொத்து இவைகளின் அடிப்படையில் நிர்ப்பந்தமாக நடந்த மணம், காந்தர்வமணம், ஆகியவற்றின் மூலம் பெற்ற வாரிசு குழந்தைகள், கண்…
தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்
இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது. பெரும்பாலான அந்தப்புரங்களில்…
வாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி?
பெயர்தான் விதி. அதன்படி தான் நம் வாழ்க்கை என்ற தத்துவத்தின் அடிப்படை அமைந்தியிருக்கிறது. மனிதர்களாகிய நாம், பிறந்து நல்ல பெயர் எடுத்து புகழுடன் இறக்க நினைக்கிறோம். இது கா…
காமவர்தினியின் கதை
ஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள் ஒரு பெண்ணின் ரகசிய ஆலோசனைகள் ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள் செக்ஸ் சந்தேகங்களும் விளக்கங்களும் கடும்பசெக்ஸ் கதைகள் ARUGINSO இந்திரஜித்தும் இந்தி…
புதுமணத் தம்பதிகளுக்கு
உலக அளவில் கவுன்சிலிங் தருவதில் புகழ்பெற்ற, அறிஞர்கள் மற்றும் அனுபவ ரீதியாக நாங்கள் அணுகிய ஆலோசனைகள் ஆகியவற்றையும், எங்களுடைய அனுபவங்களையும் ஒன்று திரட்டி, அவற்றையெல்லா…
பிரசவத்துக்குப் பிறகு
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…
பாலியல் கலைக் களஞ்சியம்
இது ஒரு பாலியல் கல்வி நூல். கேரளத்தின் உளவியல் அறிஞர்களில் முதன்மையானவரான டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல் ‘பாலியல் கலைக்களஞ்சியம்.’ பா…
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…
இனிய தாம்பத்யம்
சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான…
பகல் நேர கண்ணகிகள்
அந்தக் காலனிக்கு காமதேவன் காலனி என்று என்ன காரணத்துக்காகப் பெயர் வைத்தார்கள் என்று தெரிய வில்லை. நந்தகுமாருக்கு ஒரு வீடு தேவைப்பட்டபோது, அந்தக் காலனியில் வீடு காலியிருப்…