பிரசவத்துக்குப் பிறகு
Pirasavathukku Piragu..
Select a cover image
Searching for images...
Saving cover image...
பிரசவத்துக்குப் பிறகு
Pirasavathukku Piragu..
- பக்கங்கள்
- 80
- பதிப்பகம்
- மினிமேக்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184930603
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கற்பனைகள் ஏக்கங்கள். பிரவசத்துக்குப் பிறகு தாய்க்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன. பாதிப்புகளைத் தவிர்ப்பது எதிர்கொள்வது எப்படி. தாயின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாப்பது எப்படி. மார்பகத்த…
Genres
Shelves
More like this
அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு'…
கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்
கி.மு. 12 நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க ' ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாத்தால் தன் …
உடலுறவில் உச்சம்
இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்ச…
ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம்
என்றும் இளமையோடு விளங்கும் தேவர்களின் சுகத்தையும், அளக்க முடியாத காம இன்பத்தின், இளமை தளராத கந்தர்வ கன்னியர்களின் குணத்தையும் விளக்கும் தெளிவான நூலாக இது அமையப் பெற்றதாக…
இனிய தாம்பத்யம்
சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான…
வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு
இன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத்…
அரங்கமும் அந்தரங்கமும்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று வெளிப்படையாக எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் என்ன நமக்குத் தெரியாத அந்தரங்கம் இருந்துவிடப்போ…
செக்ஸ் ரகசிய கேள்விகள்
மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்ட…
ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்
ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்' என்கிற இந்தப் புதகம் நான் எழுதுகிற இரண்டாவது புத்தகம். செக்ஸ் தகவல்களைக் கொடுக்கும் புத்தகங்கள் ஆபாசபுத்தகங்கள் என்று சிலர் கருதிய காலம் ஒன்று இர…
இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் (திருமண பரிசு நூல்)
இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் இன்பம்! இன்பம்! எங்கும் இன்பம்! எதிலும் இன்பம். ஒருவனுக்கு இன்பம் எது எதிலிருந்தோ கிடைக்கலாம்! ஒவ்வொன்றும் வகையான இன்பத்தை அளிக்கலாம். இருந்தா…
உயிர்
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…