Select a cover image
Searching for images...
Saving cover image...
அந்தக் காலனிக்கு காமதேவன் காலனி என்று என்ன காரணத்துக்காகப் பெயர் வைத்தார்கள் என்று தெரிய வில்லை. நந்தகுமாருக்கு ஒரு வீடு தேவைப்பட்டபோது, அந்தக் காலனியில் வீடு காலியிருப்பதாக யாரோ சொல்ல, வீடு தேடிப்புறப்பட்டுச் சென்றபோதுதான் முதன் முதலாக நந்தகுமார் அந்தக் காலனிக்கு அடியெடுத்து வைத்தார். அவன் ஒரு பிரம்மச்சாரி. சென்னை நகரத்தில் பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு வீடு கிடைப்பது எவ்வளவு சிரமம் என்று அவருக்குத…
More like this
அதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல
`அதை' ப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல! இந்நூலில் நான்கு சுவர்களுக்குள், முதல் இரவில் முதல் கேள்வி இபபடியா, பரஸ்பர உடல் மதிப்பு, என மொத்தம் 40 தலைப்புகளில் விரிவான்…
சுகப்பிரசவத்துக்கான யோகாசனங்கள்
பிரசுவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு ஜென்மம் என்று சொல்வார்கள். ஏனெனில், பிரசவத்தின்போது அந்தப் பெண் படும் அவஸ்தைகள் ஏராளம். இந்தப் புத்தகத்தில். * சுகப் பிரசவத்துக்கான ஆசன…
இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் (திருமண பரிசு நூல்)
இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் இன்பம்! இன்பம்! எங்கும் இன்பம்! எதிலும் இன்பம். ஒருவனுக்கு இன்பம் எது எதிலிருந்தோ கிடைக்கலாம்! ஒவ்வொன்றும் வகையான இன்பத்தை அளிக்கலாம். இருந்தா…
வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு
இன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்களுக்கும் குறைவே இல்லை. பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எனப் பன்முகத்…
இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்
காதல் உயிர்க் குலத்தின் நியதி! நான்கு சுவர்களுக்குள் சொர்க்கத்தைபற் படைக்கப் போகும் புது மணத் தம்பதிகளுக்கு இந்நூல் இல்லற வாழ்வின் வெற்றிக்கு இனிய ரகசியங்களைக் கூறும் உற்றதோர் ஒ…
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போ…
சுவையான செக்ஸ் செய்திகள்
எல்லா உயிரினங்களுக்கும் இன்ப நுகர்ச்சி உண்டு என்றாலும் மனித இனமே பல்வேறு இன்ப நுகர்ச்சிகளை அனுபவிக்கிறது. புற உலக இன்பங்களை விட தம் அகுணர்வுக் கிளர்ச்சிகள் மூலம் கிடைக்கும்…
சித்தர்கள் அருளிய இனிய இல்லற உறவுக்கு ஏற்ற மூலிகை மருந்துகள்
No description added
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…
தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்
இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது. பெரும்பாலான அந்தப்புரங்களில்…
புதுமணத் தம்பதிகளுக்கு
உலக அளவில் கவுன்சிலிங் தருவதில் புகழ்பெற்ற, அறிஞர்கள் மற்றும் அனுபவ ரீதியாக நாங்கள் அணுகிய ஆலோசனைகள் ஆகியவற்றையும், எங்களுடைய அனுபவங்களையும் ஒன்று திரட்டி, அவற்றையெல்லா…