Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
அழகின் நிறம் (சிறுகதைத் தொகுதி 3)
ஒரு எழுத்தாளனின் கற்பனைக்கு வரம்பும் இலக்கணமும் கிடையாது என்பது என் கருத்து. கற்பனை கொந்தளித்து எழும்போது.எழுத்தாளர்கள் தவறான உதாரணங்களையும் தரலாம். மின்மினிப் பூச்சிகள் வ…
செவ்வந்திப்பூ சிங்காரி (சிறுகதைத் தொகுதி 1)
ஒரு சிறிய இல்லத்தே தூணைப் பற்றி நின்று வண்ணம் ஓர் இளமகள் ஒரு முதிய தாயிடம் கனிவாய் நின் மகன் எங்குளன்? எனக் கேட்கிறாள். முதியவளோ அவனோ போர்களத்திலேயல்லவா அவன் இருப்பான். ப…
சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்
பார்த்திபன் கனவு முதலிலும், சிவகாமியின் சபதம் அடுத்ததாகவும், பிறகே பொன்னியின் செல்வனும் எழுதப்பட்டது. அதே வரிசையில் படித்துப்பார்த்தீர்களென்றால், எழுத்தாளரது படிப்படியான …
மாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7)
சென்டிரல் ரயில் நிலையக் கட்டடத்தில் சுதந்திரத் தினத் தீப அலங்காரம் மிகப் பிரமாதமாக இருந்தது. இரவு நேரத்தில் வான இருளின் பின்னணியில் தோரண வரிசையாக விளங்கும் மின்சார தீபங்…
கடமையும் கடைவிழியும்
அந்த இரு பெண்களில் ஒருத்தியை அவன் இதற்கு முன்பு எங்கே- எங்கே என்று நினைவுச் சுருளில் அந்த முகத்தைத் தேட முயன்றான் முடியவில்லை. அதற்குள் அவர்கள் இருவரும் அந்த வெளிச் சுற்றின்…
திருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்…
பாமினிப் பாவை
பிரபல எழுத்தாளர் கெளசிகன் (வாண்டு மாமா) அவர்களின் சிறப்பான சரித்திர நவீனம்... படிக்க ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை கதை மாந்தர்கள், வாசகர்களை கட்டி வைத்திருப்பார்கள். அ…
சோழர் சரித்திரம்
"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனப்பெற்ற தமிழகத்தின் வரலாறு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தென்பதனைச் சரித்திர அறிஞர் நாளுக்குநாள் நன்குணர்ந்து வருகின்றனர். தமிழ் நாட்…