உப பாண்டவம்
Share:

உப பாண்டவம்

Upa Pandavam

Check Price on Amazon
4.09/5 · 200+ ratings

உப பாண்டவம்

Upa Pandavam

4.09/5 · 200+ ratings
பக்கங்கள்
398
வடிவம்
Paperback
பதிப்பகம்
விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184460841
ASIN
B00OUH9794

ஒரு தூரதேசப் பயணி அஸ்தினாபுரத்தை நோக்கிப் பயணிக்கிறான். வழியில் சந்திக்கும் இரு சூதர்கள் — ஒருவன் பார்வையற்றவன், மற்றவன் செவியற்றவன் — மகாபாரதத்தின் கதையை விரிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இது நாம் அறிந்த பாரதமல்ல. சூல் கொண்டு பிறந்த மச்சகந்தி, நினைவுகளோடு பிறந்த சிகண்டி, தன் இளமையைத் தந்தைக்குத் தானமளித்த புரு, உடன்கட்டை ஏறிய மாத்ரியைச் சலனமற்றுப் பார்த்த யுதிஷ்டிரன், தன் மகன்களை இழந்த பின்னும் …

Interested in this book? Check Price on Amazon

user_10942

★ 3/5

இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மிகவும் கனமான, குழப்பமான, நீண்ட வாக்கியங்கள் நிறைந்த நூல். கதாபாத்திரங்களின் ஆழமான சித்தரிப்பு இல்லை என்பது ஏமாற்றம் தருகிறது.

user_10940

நல்ல எழுத்துக்கலை கொண்ட நூல். ஆசிரியரின் படைப்பாற்றல் வரிகளில் வெளிப்படுகிறது.

user_10939

★ 5/5

நல்ல வாசிப்பனுபவம் தரும் நூல். மகாபாரதத்தின் அறியப்படாத கோணங்களை எளிமையாகச் சொல்லும் எஸ்.ரா-வின் எழுத்து ஈர்க்கிறது.

user_10938

★ 5/5

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த படைப்பு. மகாபாரதத்தை ஒரு புதிய பரிமாணத்தில் வாசிக்க வைக்கும் அற்புதமான நூல்.

user_10937

★ 3/5

மகாபாரதத்தை ஒரு மாறுபட்ட கோணத்தில் காட்டும் நூல். வழக்கமான கதைசொல்லலிலிருந்து விலகி, அறியப்படாத பாத்திரங்களின் பார்வையில் இதிகாசத்தை மறுவாசிப்பு செய்கிறது.

Quotes

“நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

"நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?"

ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன்,

"நாம் எங்கே செல்கிறோம்?"

"துவக்கத்திற்கு".

இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது.”

“இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.”

More Quotes...
Shelves
Mythological Fiction S. Ramakrishnan book தமிழ் நாவல் தமிழ் இலக்கியம் புராண புனைவு Historical Novel எஸ். ராமகிருஷ்ணன் Tamil Literature வரலாற்று நாவல்

More like this


உறுபசி

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…

3.85/5 · 400+ ratings
Check Price

உறுபசி

நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…

Check Price

தேசாந்திரி

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

4.32/5 · 900+ ratings
Check Price

துணையெழுத்து

நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…

4.24/5 · 600+ ratings
Check Price

சஞ்சாரம்

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல்…

4.16/5 · 300+ ratings
Check Price

யாமம் [Yamam]

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

3.96/5 · 200+ ratings
Check Price

யாமம்

சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…

Check Price

அர்த்தமுள்ள இந்து மதம்

கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…

4.09/5 · 1K+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.31/5 · 2K+ ratings
Check Price

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.63/5 · 1K+ ratings
Check Price

பிரிவோம் சந்திப்போம்

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.98/5 · 1K+ ratings
Check Price