கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)
Share:

கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)

Gangai Konda Cholan (Part 2)

Check Price on Amazon
4.26/5 · 300+ ratings

கங்கை கொண்ட சோழன் (பாகம் 2)

Gangai Konda Cholan (Part 2)

4.26/5 · 300+ ratings
பக்கங்கள்
586
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Visa Publications
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
6
ASIN
B0DT1BL8JC

ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழ நாடு உச்சத்தில் இருக்கிறது. ஆனால் அரசியல் சூழல் கொந்தளிக்கிறது — மேலைச் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன், கீழைச் சாளுக்கியத்தை தன் வசமாக்க சூழ்ச்சி செய்கிறான். விமலாதித்தனின் மரணத்தால் உருவான அதிகார வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள முனைகிறான். கீழைச் சாளுக்கியத்தைக் காப்பாற்ற ராஜேந்திரர் தன் மகன் மனுகுல கேசரியை படையுடன் அனுப்புகிறார் — ஆனால் போர்க்களம் கொடூரமான வி…

Interested in this book? Check Price on Amazon

user_12273

பாலகுமாரனின் உடையார் படித்திருக்கிறேன். எனவே அதன் தொடர்ச்சியான கங்கை கொண்ட சோழன் நூலையும் அந்தத் தொடர்ச்சியின் காரணமாகவே படித்தேன்.

உடையாரிலேயே பாலகுமாரனின் எழுத்து நடை எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் தமிழ் மன்னர்கள், சோழ வரலாறு பேசும் நூல் என்ற ஒரே காரணத்திற்காகவே படித்தேன். இந்நூலும் அதே எழுத்து நடைதான். இதை ஒரு நாவலாக ரசித்துப் படிக்க என்னால் முடியவில்லை. ஒரு பத்து வயது சிறுவன் எழுதிய வரலாற்றுப் புனைவு என்றே தோன்றுகிறது. மிகவும் ஆழமற்ற எழுத்தாட்சி.

சில பாத்திரங்கள் மிகவும் விரிவாக அறிமுகப்படுத்தப்படும், அதன்பிறகு அந்தப் பாத்திரம் என்ன ஆனது என்றே தெரியாது. எல்லா வர்ணணைகளும் உப்புச்சப்பில்லாமல் இருக்கின்றன.

மொத்தத்தில், வரலாற்று நிகழ்வை அறியும் ஒரே நோக்கில் படிப்பதானால் சரி. ஒரு நாவல் என்று ரசித்துப் படிப்பதானால் இது உங்களுக்கு உகந்ததல்ல.

user_12272

★ 5/5

மிகவும் அருமையான புத்தகம். படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாது.

user_12271

★ 5/5

இந்தப் புதினத்திற்கான என் விமர்சனம் நான்காம் பாகத்தில் உள்ளது.

user_12270

★ 3/5

சற்று சலிப்பாக இருந்தது. முதல் பாகத்தின் வேகமும் சுவாரஸ்யமும் இங்கு குறைந்திருக்கிறது.

user_12269

★ 3/5

நல்ல நாவல் தான், ஆனால் முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை.

Shelves
War Fiction Historical Novel வரலாறு book தமிழ் புனைவு பாலகுமாரன் போர்ப் புனைகதை History Balakumaran வரலாற்று நாவல் Tamil Fiction

More like this


கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.38/5 · 100+ ratings
Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4) [Gangai Konda Cholan #4]

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

4.32/5 · 82 ratings
Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

Check Price

கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)

கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புக…

Check Price

உடையார் பாகம் 1

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

4.18/5 · 2K+ ratings
Check Price

கங்கை கொண்ட சோழன் 1

With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…

4.11/5 · 700+ ratings
Check Price

உடையார் (பாகம் 5)

ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாலகுமாரனின் உடையார் தொடரின் ஐந்தாம் பாகம். இந்தப் பாகம் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் இடையிலான போரை மையமாகக் கொண்…

4.32/5 · 600+ ratings
Check Price

கர்ணனின் கதை [Karnanin Kadhai]

கர்ணனின் பிறப்பு ரகசியம், தேரோட்டியின் மகனாக வளர்வது, வில்வித்தையை அர்ஜுன்னுக்கு நிகராக கற்றுத் தேர்வது, துரியோதனனின் நட்பு கிடைத்து அரசனாவது, மகாபாரதப் போர் நடக்கும் ப…

4.03/5 · 200+ ratings
Check Price

கர்ணனின் கதை

திரு.பாலகுமாரன் அவர்களுக்கு. எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல். அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை. ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கர்ர் ப…

Check Price

உடையார் (பாகம் - 1)

தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும் த…

Check Price

உடையார் (பாகம் - 2)

சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…

Check Price

உடையார் (பாகம் - 3)

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

Check Price