Select a cover image
Searching for images...
Saving cover image...
ரஞ்சனியின் வாழ்க்கை துன்பத்தில் தோய்ந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து அவளுக்கென்று யாருமே கிடையாது .கொஞ்சமாவது பாதுகாப்பாக இருந்த இடத்திலிருந்தும் ஓடிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இப்போது சுதாங்கன் அவள் வாழ்வில் புதிதாகப் புகுந்திருக்கிறான்.இனிமேலாவது அவளது துன்பங்கல் தீருமா ?
user_3552
★ 5/5Usual novel from the same old Srimati Ramani Chandran. In this digital world, reminding that somewhere many women are deprived of reasonable fairness in their lives.
Shelves
More like this
எந்தன் உயிர் காதலியே [Endhan Uyir Kaadhaliye]
நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே… அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம்…
பால் நிலா
நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில்…
புன்னகையில் புது உலகம்
சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே …
மானே ! மானே ! மானே !
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…
காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)
திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…
நிலவோடு வான்முகில்...
குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை கு…
மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]
தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…
வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)
பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்
இந்த மனம் எந்தன் சொந்தம்
உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?
தொடுகோடுகள் (Tamil Edition)
சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …