மானே ! மானே ! மானே !

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மானே ! மானே ! மானே !

None

4.15/5 · 100+ ratings

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதமன் காதல் கதை கால வரையற்றது..இன்றும் அவர்களிடையே நடக்கும் போராட்டம் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக் கூடியதே !

Reviews

user_19025

★ 5/5
My all-time favorite! It explains how Gowtham try to help Udaya overcome her cultural claustrophobia! The twist is that at the end he falls for her and he comes to her way!

user_19024

★ 3/5
எதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோமோ அது பொய்த்துப் போகும் போது உடைந்து விடாமல் அரவணைத்துச் செல்லும் கைகளே பற்றுக் கோலாகும். கவுதமிடம் வேலைக்குச் சேர்ந்த உதயாவை கிடைக்கும் நேரத்தில் மனம் போல வாழலாம் என்று போதிக்கிறான். நிலையான வாழ்வு, ஒருவருக்கு ஒருத்தர் என்ற கோட்பாட்டில் இருப்பவள் அவன் பேச்சை எல்லாம் கேலி என்ற வட்டத்தில் அடைத்து விடுகிறாள். தன் நிலையில் நிலையாக இருக்கும் உதயாவை குடும்பத்தில் உள்ளவர்களே தவறாக நினைக்கும் போது மனதில் காயப்பட்டுக் கதறுபவளுக்கு ஆறுதல் அளிக்கக் கவுதமின் கரமே நீள்கிறது. உதயாவில்பால் ஈர்க்கப்பட்டிருக்கும் கவுதம் அவளை மனைவியாக்கி மனதில் இருக்கும் காயத்தைப் போக்குகிறான்.
Shelves
Ramani Chandran book

More like this


காதலெனும் சோலையிலே

இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…

4.15/5 · 100+ ratings

தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

4.15/5 · 100+ ratings
4.3/5 - Amazon.com

maivizhi mayakkam

இந்த கதை இயற்றப் படும் போது செல்போன் கிடையாது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் சாதரண போனே இருக்கும். டெலிபோன் ஆபரேட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால் போன் பேச …

4.15/5 · 100+ ratings

Adi vaazhai

N/A

4.15/5 · 100+ ratings

வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

4.15/5 · 100+ ratings

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

4.15/5 · 100+ ratings

சாந்தினி [Chanthini]

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…

4.15/5 · 100+ ratings

lavanya

Lavanya is eighteenyear old gil who loses both her father and mother in a short time.Before dying hr mother intoduces her to her uncle Siva.Lavany…

4.15/5 · 100+ ratings

உன்னை ஒன்று கேட்பேன் (Tamil Edition)

சாருமதி -சைதன்யன் இருவரின் முதல் சந்திப்பே ஒரு மோதலில் தான் தொடங்கியது . சாருமதி ஆண்கள் எல்லோரும் காம வெறியர்கள் என்றே எண்ணினாள் .சைதன்யன் பெண்கள் யாவரும் பணப்பேய்கள் என்று …

4.15/5 · 100+ ratings

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

4.15/5 · 100+ ratings
4.5/5 - Amazon.com

இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)

”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் த…

4.15/5 · 100+ ratings
4.0/5 - Amazon.com

பொன்மகள் வந்தாள் (Tamil Edition)

சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…

4.15/5 · 100+ ratings
3.9/5 - Amazon.com