சாந்தினி [Chanthini]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாந்தினி [Chanthini]

None

3.86/5 · 100+ ratings

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தையையும் வருங்காலக் கணவனையும் காப்பாற்ற தன்னை தியாகம் செய்ய வேண்டிய நிலைமை சாந்தினிக்கு.தன்னை ஏமாற்றியவர்களைப் பழி வாங்க நல்லக் கருவியாக செந்திலுக்கு சாந்தினி அகப்பட்டாள்.

அவள் ஒரு பாவமும் அறியாதவள் என்பதை உணரும் போது அவனுடைய பழிவெறி …

Reviews

user_19034

★ 3/5
nice

user_19033

★ 5/5
This is one of good novels by ramanichandran mam.

user_19032

★ 4/5
i loved the book.It was very well set with the words of RC.Chandhini was likable and Senthil was something ;)

user_19031

★ 4/5
சுவாரஸ்யமான கதை என்றபோதிலும் யதார்த்தத்திற்கு சற்று முரண்பாடான பல நிகழ்வுகளை கொண்டுள்ளதால் மனதில் ஆழமாக நிற்காமல் போகிறது. மற்றபடி ரமணிசந்திரன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திய விதமும் கதையை நகர்த்திய விதமும் கதையின் விறுவிறுப்பை கூட்டுகிறது. கதானாயகன் அலுவலகத்தில் காட்டும் கம்பீரமும் தாய் தந்தையரிடத்தே காட்டும் யதார்த்தமான பணிவும் அன்பும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூழ்னிலைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாத போதிலும் தன்னுடைய சுபாவத்திற்கு முரண்பாடாக நடக்க மறுக்கும் கதாநாயகியின் குணம் மனதிற்கு இனிமையாகப் படுகிறது. அதையே கதைக்களமாக அமைத்திருக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

user_19030

★ 2/5
If the story was exquisitely trying to portray a woman of substance and strength. I failed to see it. Neither was there any love story to swoon for. I couldn't figure out when and why they fell for each other.

user_19029

★ 5/5
I love the innocence of female lead ! Male lead masculinity is adorable.
Shelves
Ramani Chandran book

More like this


வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)

நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …

3.86/5 · 100+ ratings
3.4/5 - Amazon.com

வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)

தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…

3.86/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

பால் நிலா

நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில்…

3.86/5 · 100+ ratings

Thodukodugal

N/A

3.86/5 · 100+ ratings

இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)

நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…

3.86/5 · 100+ ratings
4.1/5 - Amazon.com

Adi vaazhai

N/A

3.86/5 · 100+ ratings

என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)

இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …

3.86/5 · 100+ ratings
3.6/5 - Amazon.com

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

3.86/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

உறங்காத கண்கள்

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…

3.86/5 · 100+ ratings

மானே ! மானே ! மானே !

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…

3.86/5 · 100+ ratings

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.86/5 · 100+ ratings