சாந்தினி [Chanthini]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாந்தினி [Chanthini]

None

3.86/5 · 100+ ratings

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தையையும் வருங்காலக் கணவனையும் காப்பாற்ற தன்னை தியாகம் செய்ய வேண்டிய நிலைமை சாந்தினிக்கு.தன்னை ஏமாற்றியவர்களைப் பழி வாங்க நல்லக் கருவியாக செந்திலுக்கு சாந்தினி அகப்பட்டாள்.

அவள் ஒரு பாவமும் அறியாதவள் என்பதை உணரும் போது அவனுடைய பழிவெறி …

Reviews

user_19034

★ 3/5
nice

user_19033

★ 5/5
This is one of good novels by ramanichandran mam.

user_19032

★ 4/5
i loved the book.It was very well set with the words of RC.Chandhini was likable and Senthil was something ;)

user_19031

★ 4/5
சுவாரஸ்யமான கதை என்றபோதிலும் யதார்த்தத்திற்கு சற்று முரண்பாடான பல நிகழ்வுகளை கொண்டுள்ளதால் மனதில் ஆழமாக நிற்காமல் போகிறது. மற்றபடி ரமணிசந்திரன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்திய விதமும் கதையை நகர்த்திய விதமும் கதையின் விறுவிறுப்பை கூட்டுகிறது. கதானாயகன் அலுவலகத்தில் காட்டும் கம்பீரமும் தாய் தந்தையரிடத்தே காட்டும் யதார்த்தமான பணிவும் அன்பும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சூழ்னிலைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாத போதிலும் தன்னுடைய சுபாவத்திற்கு முரண்பாடாக நடக்க மறுக்கும் கதாநாயகியின் குணம் மனதிற்கு இனிமையாகப் படுகிறது. அதையே கதைக்களமாக அமைத்திருக்கும் ஆசிரியரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

user_19030

★ 2/5
If the story was exquisitely trying to portray a woman of substance and strength. I failed to see it. Neither was there any love story to swoon for. I couldn't figure out when and why they fell for each other.

user_19029

★ 5/5
I love the innocence of female lead ! Male lead masculinity is adorable.
Shelves
Ramani Chandran book

More like this


இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.86/5 · 100+ ratings

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

3.86/5 · 100+ ratings
4.5/5 - Amazon.com

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.86/5 · 100+ ratings

சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

3.86/5 · 100+ ratings
4.1/5 - Amazon.com

lavanya

Lavanya is eighteenyear old gil who loses both her father and mother in a short time.Before dying hr mother intoduces her to her uncle Siva.Lavany…

3.86/5 · 100+ ratings

வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)

நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …

3.86/5 · 100+ ratings
3.4/5 - Amazon.com

பால் நிலா

நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில்…

3.86/5 · 100+ ratings

கண்ணே கண்மணியே (Tamil Edition)

இது நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டக் கதை. சத்யன் தேடிப் பிடித்து மதுராவைத் துன்புறுத்துகிறான். மதுரா ஒரு பாவமும் அறியாதவள். அதை அவன் நம்ப வேண்டுமே !

3.86/5 · 100+ ratings

வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)

தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…

3.86/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

3.86/5 · 100+ ratings
3.9/5 - Amazon.com

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

3.86/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com