பால் நிலா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பால் நிலா

Paal Nila

4.06/5 · 100+ ratings

நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்திருக்க வேண்டுமோ ? அன்புச் சித்தியை வருத்தப்படுத்துகிறானே என்றுஎதிர்த்து நின்றது தான் அவள்செய்த தவறோ ?மாதங்கினியின் வாழ்க்கை பாதை எப்படி மாறி விட்டது ?நல்லவர்களாக அவள் மதித்தவர்களை அவன் மா…

Reviews

user_18777

★ 5/5
Lovely book! This as given to me by my sister, the first few novels i read were yours mam.. and i loved them all. such a nice story. i couldn't keep it down without finishing it! :)

user_18776

★ 3/5
பழிவாங்கும் உணர்ச்சியைக் கட்டுக்குள் வைக்காமல் அதில் வெற்றி பெற செய்த முயற்சிகளே எதிர்காலத்தில் துன்பத்தில் தள்ளிவிடும். அன்பு வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதில் ஆராயாமல் அவர்களின் பேச்சின்படியே நடக்கும் செயல் அனர்த்தங்களின் எல்லையைத் தொட்ட பிறகே ஞானம் உண்டாகும். தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்தவள் முழுச் சுதந்திரத்தை அளிப்பதால் அவளின்பால் அன்பால் இருக்கும் மாதங்கினியை தன் சுயநலத்திற்காக அவள் உபயோகித்துக் கொள்கிறாள். வேலை செய்த நிறுவனத்தில் பணத்தைக் கையாடல் செய்தது மட்டுமில்லாமல் வாய்ப்பு கிடைத்தவுடன் மேலதிகாரியாக இருக்கும் மாதங்கினி தந்தையைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் தன் தோழியின் மூலம் பொய்கணக்கு எழுத வைத்து இருப்பதை அந்நிறுவனத்தை வாங்கிய நிரஞ்சன் கண்டுபிடிக்கிறான். தான் கையாடல் செய்த பணத்திற்குப் பதிலாக மூன்று மாதம் மாதங்கினியை அவனுடன் அனுப்பி வைக்கிறாள் அவளின் சித்தி.சித்தியை ஆராதிக்கும் மாதங்கினிக்கு உண்மை எதுவும் தெரியாமல் மூன்று மாதம் அவனுடன் துன்பத்தை அனுபத்து வந்த பிறகே சித்தியின் உண்மை ரூபம் தெரிய வருகிறது. நிரஞ்சனை பழிவாங்குவதற்காக என்று எண்ணி குழந்தையைப் பெற்றுக் கொண்டாலும் அதனைக் கொடுமைபடுத்த மனமில்லாமல் தவிப்பவள் தன்னைத் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய குடும்பத்துடன் வாழ்கிறாள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாதங்கினியை பார்த்த நிரஞ்சன் அவளுடன் வாழத் துடிக்கிறான்.அவள் சென்ற பிறகு அவளின் நினைவாகவே தேடி அலைந்தவன் கண்டபிறகு தன் பக்கத்து நியாயமாக என்று நினைத்ததைச் சொல்லி அவளின் மனதை கரைத்துவிடுகிறான்.
Shelves
Billionaire Romance Enemies To Lovers Ramani Chandran book

More like this


சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

4.06/5 · 100+ ratings
4.1/5 - Amazon.com

பொன்மகள் வந்தாள் (Tamil Edition)

சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…

4.06/5 · 100+ ratings
3.9/5 - Amazon.com

நிலவோடு வான்முகில்...

குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை கு…

4.06/5 · 100+ ratings

எந்தன் உயிர் காதலியே [Endhan Uyir Kaadhaliye]

நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே… அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம்…

4.06/5 · 100+ ratings

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

4.06/5 · 100+ ratings
3.7/5 - Amazon.com

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

4.06/5 · 100+ ratings

நாதசுர ஓசையிலே (Tamil Edition)

இந்தக் கதை 1970களில் எழுதப்பட்டது. அப்போதெல்லாம் பெண்களுக்குப் பதினெட்டு வயதிலேயே திருமணம் செய்வது சாதாரணம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தானமும் வினயாவும் கணவன் மனைவி ஆக…

4.06/5 · 100+ ratings
4.1/5 - Amazon.com

மாலை மயங்குகிற நேரம்

உதயரேகா கிருஷ்ணசந்திரன் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாய் இருந்தது.படிப்பு, தோற்றம் ,செல்வநிலை எல்லவற்றிலும். என்றாலும் அவனுக்கு உதயாவை ஏன் பிடிக்கவில்லை ?

4.06/5 · 100+ ratings

பொழுது விடிகிற வேளையிலே ! (Tamil Edition)

சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவல…

4.06/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

Thodukodugal

N/A

4.06/5 · 100+ ratings

மானே ! மானே ! மானே !

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…

4.06/5 · 100+ ratings

lavanya

Lavanya is eighteenyear old gil who loses both her father and mother in a short time.Before dying hr mother intoduces her to her uncle Siva.Lavany…

4.06/5 · 100+ ratings