நிலவோடு வான்முகில்...

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நிலவோடு வான்முகில்...

Nilavode Vaanmugil

3.78/5 · 76 ratings

குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை குணசீலிக்கு. இன்றோ அவன் அவளுடைய புதிய முதலாளி. வாய்ப்பை விடுவானா? நுணுக்கி நுணுக்கி குறை கண்டுபிடித்தான். குணசீலி என்ன தான் செய்வது? வீட்டின் நிலைமைக்கு வேலையை விடவும் முடியாதே! ஆபீஸில் நித்திலன் துன்புறுத்தினான் என்றால் வீட்டில் …

Shelves
Ramani Chandran book

More like this


தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

3.78/5 · 76 ratings
4.3/5 - Amazon.com

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

3.78/5 · 76 ratings
4.2/5 - Amazon.com

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

3.78/5 · 76 ratings
3.7/5 - Amazon.com

lavanya

Lavanya is eighteenyear old gil who loses both her father and mother in a short time.Before dying hr mother intoduces her to her uncle Siva.Lavany…

3.78/5 · 76 ratings

உன்னை ஒன்று கேட்பேன் (Tamil Edition)

சாருமதி -சைதன்யன் இருவரின் முதல் சந்திப்பே ஒரு மோதலில் தான் தொடங்கியது . சாருமதி ஆண்கள் எல்லோரும் காம வெறியர்கள் என்றே எண்ணினாள் .சைதன்யன் பெண்கள் யாவரும் பணப்பேய்கள் என்று …

3.78/5 · 76 ratings

En kannin pavaiyandro

1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…

3.78/5 · 76 ratings

உறங்காத கண்கள்

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…

3.78/5 · 76 ratings

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

3.78/5 · 76 ratings
3.9/5 - Amazon.com

வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

3.78/5 · 76 ratings

சாந்தினி [Chanthini]

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…

3.78/5 · 76 ratings

வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)

நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …

3.78/5 · 76 ratings
3.4/5 - Amazon.com

Adi vaazhai

N/A

3.78/5 · 76 ratings