உறங்காத கண்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உறங்காத கண்கள்

Urangatha Kangal

3.55/5 · 200+ ratings

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது.

துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.

Reviews

user_14016

i think this book is very interesting

user_14015

★ 3/5
நான் ரசித்த கதைகளில் உறங்காத கண்கள் கதையும் ஒன்று. ஒரே நாளில் சில மணி நேரத்தில் படித்து விட்டேன், ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு விறுவிறுப்பாக போகிறது,அருமை.

user_14014

★ 5/5
உளவியல் கலந்த இயல்பான கதை. படித்து ஆண்டுகள் ஆனாலும் மனதில் கதையின் காட்சிகள் நீங்காமல் நிற்கும் அளவிலான எழுத்து வடிவம்

user_14013

★ 5/5
Good

user_14012

give me

user_14011

★ 5/5
Super

user_14010

★ 1/5
ரொம்பவும் கிரிஞ்சான, ஊகிக்க முடிகிற கதை. முதல் அத்தியாயத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்கிறேன் கேளுங்கள். நீங்களே 'Cringe!!' என சொல்லுவீர்கள். 'நாயகி தீபாவிற்கு brain tumour.' தீபா பிறகு என்ன ஆவாள். அவள் வாழ்வு எப்படி இருக்கும் என்பது Ae Dil Muskhil, Fault in Our Stars, பயணங்கள் முடிவதில்லை போன்ற கதைகளை பார்த்திருந்தீர்களானால் ஊகித்துக் கொள்ளலாம்.

user_14009

★ 5/5
கதையின் கருத்து: மகிழ்ச்சி ஒன்றே அனைத்திற்கும் மாமருந்து. எளிமையான கதை, வாசிக்க இதமாக இருந்தது. நோய் என்பது உடலை மட்டும் பொறுத்தது அல்ல அது பெரும்பாலும் மனதையும் சார்ந்து. பொதுவாக நோயாளிகளிடம் காட்டும் பரிதாபம் நோயை அதிகரிக்கும், ஆனால் அவர்களுக்கு நாம் தரும் மகிழ்ச்சியும், நிம்மதியுமே அவர்களை குணப்படுத்தும். ***

user_14008

good
Shelves
Ramani Chandran book

More like this


லாவண்யா (Tamil Edition)

ஒரு ஆறே மாதங்களில் லாவண்யா அன்பான தந்தையை இழந்தாள். உயிருக்கு உயிரான தாயையும் இழந்தாள். இத்தனை நாளாகப் பார்க்கக் கூட இல்லாத மாமா சிவநாதருடன் பம்பாய்க்குச் சென்று அவர் வீட்…

3.55/5 · 200+ ratings

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.55/5 · 200+ ratings

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…

3.55/5 · 200+ ratings
4.2/5 - Amazon.com

என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)

இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …

3.55/5 · 200+ ratings
3.6/5 - Amazon.com

இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)

”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் த…

3.55/5 · 200+ ratings
4.0/5 - Amazon.com

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

3.55/5 · 200+ ratings
4.5/5 - Amazon.com

சாந்தினி (Tamil Edition)

1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…

3.55/5 · 200+ ratings
4.2/5 - Amazon.com

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

3.55/5 · 200+ ratings
3.7/5 - Amazon.com

கண்ணே கண்மணியே (Tamil Edition)

இது நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டக் கதை. சத்யன் தேடிப் பிடித்து மதுராவைத் துன்புறுத்துகிறான். மதுரா ஒரு பாவமும் அறியாதவள். அதை அவன் நம்ப வேண்டுமே !

3.55/5 · 200+ ratings

Ellam Unakkaga

ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…

3.55/5 · 200+ ratings

Thodukodugal

N/A

3.55/5 · 200+ ratings

மானே ! மானே ! மானே !

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…

3.55/5 · 200+ ratings