Thodukodugal

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

Thodukodugal

None

3.55/5 · 200+ ratings

N/A

Reviews

user_15854

★ 4/5
I loved it :)

user_15853

★ 3/5
beautiful one

user_15852

8

user_15851

★ 5/5
One of the best books of Ramani chandran... I didn't know how many times I read this book.

user_15850

★ 5/5
Nice

user_15849

★ 4/5
The story was well written, were the characters are well presented. Though there is a limited number of characters, all were excellently portrayed. The roaring communication between and Siddharth and Shakthi was awesome..!!

user_15848

★ 4/5
மன்னிப்பு கேட்பவன் மனுஷன் மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்ற வாய்மொழி நினைவுக்கு வந்தது இந்த கதையின் மூலம்.‌ இதுவே நான் படிக்கும் ரமணி சந்திரன் அவர்களின் முதல் நாவல். கதை‌ மாந்தர்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் அவர் எழுதிய பிற புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது.

user_15847

★ 1/5
#258Book 19 of 2024- தொடுகோடுகள்Author- ரமணிசந்திரன்“பெண் படும் பாட்டைப் பார்க்கையில், மானம்  . .உயிர் என்றெல்லாம் கூறி அவளை வளர்த்ததே தவறோ என்று கூட மயங்கியது தாய் மனம். ஒழுக்கம் என்று நினைத்த அந்த வளர்ப்புதானே, அவளை இப்படித் துடிக்க வைக்கிறது!”நான் படித்த முதல் ரமணிசந்திரன் புத்தகம் இது. “சக்தி”,”சித்தார்த்தன்” பற்றிய கதை இது. சக்தி-மிகவும் திறமையான,அழகான பெண். சிறு வயதிலே தந்தையை இழந்து,தாயின் அரவணைப்பில் வளர்ந்த மகள். தன் அம்மாவுக்காகவும்,குடும்பத்துக்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருப்பவள். “சித்தார்த்தன்” என்ற செல்வந்தருக்கு இவள் மீது காதல் வருகிறது,இவள் காதலை ஏற்க மறுக்க,அவளை கற்பழித்து திருமணம் செய்து கொள்கிறான். அவள் இவனை மனம் மாறி ஏற்றுக்கொண்டாளா என்பது தான் கதை.இதில் வந்த பெண் கதாபாத்திரம் முதல் பாதி புத்தகத்தில் என் மனம் கவர்ந்த கதாநாயகியாகவே மிளிர்ந்தாள். பின் அவள் தன் இயல்பையே மறந்து ஏதோ மாறிவிட்டது போல் தான் உணர்ந்தேன். சமீபத்தில் நிறைய பாலகுமாரன் படிப்பதினாலோ என்னமோ, கற்பை இழந்து விட்டால் என்ன, உன் இலக்கை நோக்கி நீ் ஓடு என்று அவரது எழுத்துக்களே காதில் விழுகின்றன. இதில் அவள் கர்ப்பம் என தெரிந்ததும், அவளுக்கு அவன் நடந்துக் கொள்ளும் விதத்தைப் பார்த்து காதல் வருமாறு எழுதியிருப்பது எல்லாம் இந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காதலித்தப் பெண்ணை அடைய முடியாவிட்டால், அவளை கற்பழிப்பதும், அதனால் அவளை திருமணம் செய்துக் கொள்ள சொல்லி blackmail செய்வதும்,திருமணத்திற்குப் பின் குழந்தை என வந்தால் அவளுக்கு தன் மீது காதல் ஏற்படும் என அவன் நினைத்து அவளை கர்ப்பமாக்குவதும் எந்த ஊரில் காதல் ஆகும்? இந்த நாவல் அபத்தமாக இருந்தது. சக்தியின் கதாபாத்திரம் பாலகுமாரனின் நாவல்களில் இருந்தால் எப்படி மிளிர்ந்திருப்பாள் என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.இந்த கதையின் முடிவுக்கு ஆசிரியர் என்ன தான் காரணங்கள் அளித்தாலும் எந்த காலத்திலும் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

user_15846

★ 3/5
அன்பின் உன்னதத்தைப் புரிய வைக்கிறேன் என்று தவறான செயலில் ஈடுபடும் போது அந்த அன்பே கேள்விக்குறியாக மாறும். தான் மணக்க கேட்டதை சக்தி மறுப்பதால் அவளைக் கடத்தி சென்று கற்பை சூறையாடி தன்னிடமே அவளை வரவைக்கிறான் சித்தார்த்தன். மகளின் வாழ்விற்காக அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சித்தார்த்தனுடன் சக்தியை சேர்த்து வைக்கும் அவளின் அம்மாவிற்கு நாள்படத் தன் மகளின் மீது காட்டும் பாசத்தால் பழையதை மறந்து போகிறார். குழந்தை பிறக்கும் போது சக்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதைத் தெரிந்து கொண்டவள் அது தனக்கான விடுதலை என்று காத்துக் கொண்டிருக்கிறாள். தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டு அவளின் முடிவை மாற்றிக் கொள்ளச் செய்து போராடி கொண்டிருக்கும் சித்தார்த்திற்கு இறுதியாக வெற்றிக் கிட்டுகிறது. நடந்தவைகளை மறப்போம் என்று தம்பதிகள் ஏற்றுக் கொள்வது அவர்களின் எதிர்காலத்தைச் செழிப்பாக்குகிறது.

user_15845

★ 4/5
I like the male lead's change later ! But a good-read.
Shelves
Ramani Chandran book

More like this


காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் (Tamil Edition)

திருமணம் வேண்டவே வேண்டாம் என்றுபிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த திலோத்தமா சித்தரஞ்சனைப் பார்த்தவுடன் சம்மதித்து விட்டாள். திருமணமும் சிறப்பாக நடந்தது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக த…

3.55/5 · 200+ ratings
3.9/5 - Amazon.com

புன்னகையில் புது உலகம்

சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே …

3.55/5 · 200+ ratings

வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)

நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …

3.55/5 · 200+ ratings
3.4/5 - Amazon.com

பால் நிலா

நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில்…

3.55/5 · 200+ ratings

சாந்தினி (Tamil Edition)

1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…

3.55/5 · 200+ ratings
4.2/5 - Amazon.com

தொடுகோடுகள் (Tamil Edition)

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

3.55/5 · 200+ ratings
4.0/5 - Amazon.com

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels

3.55/5 · 200+ ratings

வெண்மையில் எத்தனை நிறங்கள் [Venmaiyil Etthanai Nirangal]

வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…

3.55/5 · 200+ ratings

En kannin pavaiyandro

1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…

3.55/5 · 200+ ratings

லாவண்யா (Tamil Edition)

ஒரு ஆறே மாதங்களில் லாவண்யா அன்பான தந்தையை இழந்தாள். உயிருக்கு உயிரான தாயையும் இழந்தாள். இத்தனை நாளாகப் பார்க்கக் கூட இல்லாத மாமா சிவநாதருடன் பம்பாய்க்குச் சென்று அவர் வீட்…

3.55/5 · 200+ ratings

அழகு மயில் ஆடும் [Azhagu Mayil Aadum]

நாம் விரும்பி தினம் தினம் செய்யும் ஒன்றை இனி செய்யவே முடியாது என்று ஆகிவிட்டால் பிறகு என்ன செய்வது? வாழ்க்கையை எப்படி நடத்துவது? மீரா சிறப்பாக நடனமாடுவாள். வெ…

3.55/5 · 200+ ratings

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.55/5 · 200+ ratings