பூப்பூவாய் பூத்திருக்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பூப்பூவாய் பூத்திருக்கு

None

3.94/5 · 100+ ratings

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள். கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்.. அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்தினரிடமிருந்து மறைந்தே வாழ வேண்டும், அவர்களால் ஆபத்தே வரும் என்று வலியுறுத்தி விட்டு மறைந்தாள். …

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16656

★ 3/5
தன்னைச் சுற்றி இருப்பவர் அனைவரும் நல்லவர்களே என்று நினைப்பது அறியாமையே அதற்கான விலையைக் கொடுத்த பிறகே அதை உணர முடியும். காதலித்தவனுடன் சென்ற அக்கா ஐந்து வருடங்களுக்குப் பிறகு விபத்தில் மாட்டி அதில் கணவனை இழந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவள் தங்கை மயூரியை அழைத்துத் தன் இரு பிள்ளைகளை ஒப்படைத்து இறந்து போனது அதிர்ச்சியே. பிள்ளைகளைத் தேற்றி சராசரி வாழ்க்கைக்குத் திரும்பும் போது என் அண்ணன் குழந்தைகள் எங்கள் வீட்டில் தான் வளர வேண்டும் என்று வித்யாசாகரன் வந்து நிற்கிறான். கணவன் குடும்பத்து ஆட்கள் மோசம் என்று அக்கா சொல்லியதால் குழந்தையை அவனுடன் அனுப்ப முடியாது என்று முரண்படுபவளையும் தன்னுடனே அழைத்துச் சென்று தங்களின் குடும்பத்தைப் புரிந்து கொள்ளச் செய்கிறான் வித்யாசாகரன். அவ்வீட்டு தலைவனின் தம்பி மகனான சுந்தரேசன் சொத்துக்காக வித்யாசாகரனின் அண்ணன் மனதில் குடும்பத்தைப் பற்றித் தவறாகப் பதிய வைத்ததைப் புரிந்து கொள்கிறான், வீட்டிற்கு வந்த அண்ணன் பிள்ளைகளைக் கொலை செய்யும் வரை சென்ற பிறகே இந்த உண்மைகள் தெரிய வருகிறது. அக்கா குழந்தைகளுக்காக என்று அங்கே வந்த மயூரிக்கு வித்யாசாகரனால் புதுவாழ்க்கை உண்டாகுகிறது.

user_16655

★ 2/5
The plot was really weak. Through out the book she questions herself why she is doing exactly what her late sister requested not to. She seemed to do just the things that would keep her on edge and add drama to her life instead of being practical.
Shelves
book ரமணி சந்திரன் Ramani Chandran

More like this


உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

3.94/5 · 100+ ratings
Check Price

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

3.94/5 · 100+ ratings
Check Price

தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

3.94/5 · 100+ ratings
Check Price

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

3.94/5 · 100+ ratings
Check Price

பொழுது விடிகிற வேளையிலே ! (Tamil Edition)

சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவல…

3.94/5 · 100+ ratings
Check Price

கண்ணிலே இருப்பதென்ன! (Tamil Edition)

திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கி…

3.94/5 · 100+ ratings
Check Price

உறங்காத கண்கள்

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…

3.94/5 · 100+ ratings
Check Price

நிலவோடு வான்முகில்...

குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை கு…

3.94/5 · 100+ ratings
Check Price

மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]

தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…

3.94/5 · 100+ ratings
Check Price

En kannin pavaiyandro

1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…

3.94/5 · 100+ ratings
Check Price

மயங்குகிறாள் ஒரு மாது (Tamil Edition)

1980யில் இயற்றப்பட்டது இந்த காவியம். சுதாகரனது முரட்டு காதல். மாயாவோ மிகவும் மென்மையான உணர்வுகள் மிகுந்த துடிப்பான பெண்.அவளைத் துன்புறுத்திய சுதாகரன் மனம் மாறியஇந்தக் க…

3.94/5 · 100+ ratings
Check Price