உறங்காத கண்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உறங்காத கண்கள்

Urangatha Kangal

3.55/5 · 200+ ratings

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது.

துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_14016

i think this book is very interesting

user_14015

★ 3/5
நான் ரசித்த கதைகளில் உறங்காத கண்கள் கதையும் ஒன்று. ஒரே நாளில் சில மணி நேரத்தில் படித்து விட்டேன், ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு விறுவிறுப்பாக போகிறது,அருமை.

user_14014

★ 5/5
உளவியல் கலந்த இயல்பான கதை. படித்து ஆண்டுகள் ஆனாலும் மனதில் கதையின் காட்சிகள் நீங்காமல் நிற்கும் அளவிலான எழுத்து வடிவம்

user_14013

★ 5/5
Good

user_14012

give me

user_14011

★ 5/5
Super

user_14010

★ 1/5
ரொம்பவும் கிரிஞ்சான, ஊகிக்க முடிகிற கதை. முதல் அத்தியாயத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்கிறேன் கேளுங்கள். நீங்களே 'Cringe!!' என சொல்லுவீர்கள். 'நாயகி தீபாவிற்கு brain tumour.' தீபா பிறகு என்ன ஆவாள். அவள் வாழ்வு எப்படி இருக்கும் என்பது Ae Dil Muskhil, Fault in Our Stars, பயணங்கள் முடிவதில்லை போன்ற கதைகளை பார்த்திருந்தீர்களானால் ஊகித்துக் கொள்ளலாம்.

user_14009

★ 5/5
கதையின் கருத்து: மகிழ்ச்சி ஒன்றே அனைத்திற்கும் மாமருந்து. எளிமையான கதை, வாசிக்க இதமாக இருந்தது. நோய் என்பது உடலை மட்டும் பொறுத்தது அல்ல அது பெரும்பாலும் மனதையும் சார்ந்து. பொதுவாக நோயாளிகளிடம் காட்டும் பரிதாபம் நோயை அதிகரிக்கும், ஆனால் அவர்களுக்கு நாம் தரும் மகிழ்ச்சியும், நிம்மதியுமே அவர்களை குணப்படுத்தும். ***

user_14008

good
Shelves
Ramani Chandran ரமணி சந்திரன் book

More like this


வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

3.55/5 · 200+ ratings
Check Price

சாந்தினி (Tamil Edition)

1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…

3.55/5 · 200+ ratings
Check Price

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.55/5 · 200+ ratings
Check Price

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

3.55/5 · 200+ ratings
Check Price

சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

3.55/5 · 200+ ratings
Check Price

கண்ணிலே இருப்பதென்ன! (Tamil Edition)

திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கி…

3.55/5 · 200+ ratings
Check Price

அழகு மயில் ஆடும் [Azhagu Mayil Aadum]

நாம் விரும்பி தினம் தினம் செய்யும் ஒன்றை இனி செய்யவே முடியாது என்று ஆகிவிட்டால் பிறகு என்ன செய்வது? வாழ்க்கையை எப்படி நடத்துவது? மீரா சிறப்பாக நடனமாடுவாள். வெ…

3.55/5 · 200+ ratings
Check Price

மானே ! மானே ! மானே !

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…

3.55/5 · 200+ ratings
Check Price

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.55/5 · 200+ ratings
Check Price

வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

3.55/5 · 200+ ratings
Check Price

மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]

தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை ச…

3.55/5 · 200+ ratings
Check Price

சோலை மலரே காலைக்கதிரே

சதானந்தனின் அண்ணன் ஆனந்தனும் சௌமினியின் அக்கா சுரபியும் ஆனந்தனின் வீட்டு விருப்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தான்.ஆனால் ஆனந்தனை உரிஞ்சி வாழவே வந்தது போல்சௌமின…

3.55/5 · 200+ ratings
Check Price