உறங்காத கண்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உறங்காத கண்கள்

Urangatha Kangal

3.55/5 · 200+ ratings

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது.

துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.

Reviews

user_14016

i think this book is very interesting

user_14015

★ 3/5
நான் ரசித்த கதைகளில் உறங்காத கண்கள் கதையும் ஒன்று. ஒரே நாளில் சில மணி நேரத்தில் படித்து விட்டேன், ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு விறுவிறுப்பாக போகிறது,அருமை.

user_14014

★ 5/5
உளவியல் கலந்த இயல்பான கதை. படித்து ஆண்டுகள் ஆனாலும் மனதில் கதையின் காட்சிகள் நீங்காமல் நிற்கும் அளவிலான எழுத்து வடிவம்

user_14013

★ 5/5
Good

user_14012

give me

user_14011

★ 5/5
Super

user_14010

★ 1/5
ரொம்பவும் கிரிஞ்சான, ஊகிக்க முடிகிற கதை. முதல் அத்தியாயத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்கிறேன் கேளுங்கள். நீங்களே 'Cringe!!' என சொல்லுவீர்கள். 'நாயகி தீபாவிற்கு brain tumour.' தீபா பிறகு என்ன ஆவாள். அவள் வாழ்வு எப்படி இருக்கும் என்பது Ae Dil Muskhil, Fault in Our Stars, பயணங்கள் முடிவதில்லை போன்ற கதைகளை பார்த்திருந்தீர்களானால் ஊகித்துக் கொள்ளலாம்.

user_14009

★ 5/5
கதையின் கருத்து: மகிழ்ச்சி ஒன்றே அனைத்திற்கும் மாமருந்து. எளிமையான கதை, வாசிக்க இதமாக இருந்தது. நோய் என்பது உடலை மட்டும் பொறுத்தது அல்ல அது பெரும்பாலும் மனதையும் சார்ந்து. பொதுவாக நோயாளிகளிடம் காட்டும் பரிதாபம் நோயை அதிகரிக்கும், ஆனால் அவர்களுக்கு நாம் தரும் மகிழ்ச்சியும், நிம்மதியுமே அவர்களை குணப்படுத்தும். ***

user_14008

good
Shelves
Ramani Chandran book

More like this


தொடுகோடுகள் (Tamil Edition)

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

3.55/5 · 200+ ratings
4.0/5 - Amazon.com

சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)

மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…

3.55/5 · 200+ ratings
4.1/5 - Amazon.com

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

3.55/5 · 200+ ratings

வல்லமை தந்துவிடு (Tamil Edition)

வித்யாதரன் மாதங்கியை திருமணம் செய்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் அவனுக்கு வீட்டில் அமைதி வேண்டும் என்பதே. இது தெரிய வந்த போது மாதங்கிக்கு வருத்தமே . என்றாலும் கணவனுக்காக…

3.55/5 · 200+ ratings
4.0/5 - Amazon.com

Ellam Unakkaga

ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…

3.55/5 · 200+ ratings

சாந்தினி (Tamil Edition)

1970களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம் .பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தைய…

3.55/5 · 200+ ratings
4.2/5 - Amazon.com

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

3.55/5 · 200+ ratings
3.7/5 - Amazon.com

பொன்மகள் வந்தாள் (Tamil Edition)

சுகவனேசன் தன் தாயும் தம்பியும் தந்தையின் மறைவுக்குப் பின் நிலைமை இறங்காமல் இருக்கப் பெரும்பாடு பட்டான்.ஊண் உறக்கமின்றி பாடுபட்டிருக்கிறான்.இப்போது இந்துமுகியை அழைத்துக் கொண்ட…

3.55/5 · 200+ ratings
3.9/5 - Amazon.com

என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)

இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …

3.55/5 · 200+ ratings
3.6/5 - Amazon.com

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…

3.55/5 · 200+ ratings
4.2/5 - Amazon.com

வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

3.55/5 · 200+ ratings

இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா ? (Tamil Edition)

நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அ…

3.55/5 · 200+ ratings
4.1/5 - Amazon.com