பூப்பூவாய் பூத்திருக்கு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பூப்பூவாய் பூத்திருக்கு

None

3.94/5 · 100+ ratings

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள். கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்.. அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்தினரிடமிருந்து மறைந்தே வாழ வேண்டும், அவர்களால் ஆபத்தே வரும் என்று வலியுறுத்தி விட்டு மறைந்தாள். …

Reviews

user_16656

★ 3/5
தன்னைச் சுற்றி இருப்பவர் அனைவரும் நல்லவர்களே என்று நினைப்பது அறியாமையே அதற்கான விலையைக் கொடுத்த பிறகே அதை உணர முடியும். காதலித்தவனுடன் சென்ற அக்கா ஐந்து வருடங்களுக்குப் பிறகு விபத்தில் மாட்டி அதில் கணவனை இழந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவள் தங்கை மயூரியை அழைத்துத் தன் இரு பிள்ளைகளை ஒப்படைத்து இறந்து போனது அதிர்ச்சியே. பிள்ளைகளைத் தேற்றி சராசரி வாழ்க்கைக்குத் திரும்பும் போது என் அண்ணன் குழந்தைகள் எங்கள் வீட்டில் தான் வளர வேண்டும் என்று வித்யாசாகரன் வந்து நிற்கிறான். கணவன் குடும்பத்து ஆட்கள் மோசம் என்று அக்கா சொல்லியதால் குழந்தையை அவனுடன் அனுப்ப முடியாது என்று முரண்படுபவளையும் தன்னுடனே அழைத்துச் சென்று தங்களின் குடும்பத்தைப் புரிந்து கொள்ளச் செய்கிறான் வித்யாசாகரன். அவ்வீட்டு தலைவனின் தம்பி மகனான சுந்தரேசன் சொத்துக்காக வித்யாசாகரனின் அண்ணன் மனதில் குடும்பத்தைப் பற்றித் தவறாகப் பதிய வைத்ததைப் புரிந்து கொள்கிறான், வீட்டிற்கு வந்த அண்ணன் பிள்ளைகளைக் கொலை செய்யும் வரை சென்ற பிறகே இந்த உண்மைகள் தெரிய வருகிறது. அக்கா குழந்தைகளுக்காக என்று அங்கே வந்த மயூரிக்கு வித்யாசாகரனால் புதுவாழ்க்கை உண்டாகுகிறது.

user_16655

★ 2/5
The plot was really weak. Through out the book she questions herself why she is doing exactly what her late sister requested not to. She seemed to do just the things that would keep her on edge and add drama to her life instead of being practical.
Shelves
Ramani Chandran book

More like this


மாலை மயங்குகிற நேரம்

உதயரேகா கிருஷ்ணசந்திரன் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாய் இருந்தது.படிப்பு, தோற்றம் ,செல்வநிலை எல்லவற்றிலும். என்றாலும் அவனுக்கு உதயாவை ஏன் பிடிக்கவில்லை ?

3.94/5 · 100+ ratings

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

3.94/5 · 100+ ratings
3.8/5 - Amazon.com

காதலெனும் சோலையிலே

இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…

3.94/5 · 100+ ratings

நிலவோடு வான்முகில்...

குணசீலிக்கும் நித்திலனுக்கும் இடையே இருந்த நட்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே மோதலாகி முறிந்திருந்தது. அன்றிலிருந்து எந்த ஆணையும் நிமிர்ந்து கூடப் பார்க்கப் பிடிப்பதில்லை கு…

3.94/5 · 100+ ratings

புன்னகையில் புது உலகம்

சுமுகி - நித்யவாசன் திருமணம் காதலுக்காக நடந்தது அல்ல. அவரவர் தாய்மாருடைய பிரச்சினையைத் தீர்க்க நடந்த ஒப்பந்தத் திருமணமே. இதில் பரஸ்பர அன்புக்கோ காதல் செய்கைகளுக்கோ இடமே …

3.94/5 · 100+ ratings

வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)

தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…

3.94/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

3.94/5 · 100+ ratings
3.7/5 - Amazon.com

maivizhi mayakkam

இந்த கதை இயற்றப் படும் போது செல்போன் கிடையாது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் சாதரண போனே இருக்கும். டெலிபோன் ஆபரேட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால் போன் பேச …

3.94/5 · 100+ ratings

தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

3.94/5 · 100+ ratings
4.3/5 - Amazon.com

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels

3.94/5 · 100+ ratings

லாவண்யா (Tamil Edition)

ஒரு ஆறே மாதங்களில் லாவண்யா அன்பான தந்தையை இழந்தாள். உயிருக்கு உயிரான தாயையும் இழந்தாள். இத்தனை நாளாகப் பார்க்கக் கூட இல்லாத மாமா சிவநாதருடன் பம்பாய்க்குச் சென்று அவர் வீட்…

3.94/5 · 100+ ratings

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

3.94/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com