பால் நிலா

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பால் நிலா

Paal Nila

4.06/5 · 100+ ratings

நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்திருக்க வேண்டுமோ ? அன்புச் சித்தியை வருத்தப்படுத்துகிறானே என்றுஎதிர்த்து நின்றது தான் அவள்செய்த தவறோ ?மாதங்கினியின் வாழ்க்கை பாதை எப்படி மாறி விட்டது ?நல்லவர்களாக அவள் மதித்தவர்களை அவன் மா…

Reviews

user_18777

★ 5/5
Lovely book! This as given to me by my sister, the first few novels i read were yours mam.. and i loved them all. such a nice story. i couldn't keep it down without finishing it! :)

user_18776

★ 3/5
பழிவாங்கும் உணர்ச்சியைக் கட்டுக்குள் வைக்காமல் அதில் வெற்றி பெற செய்த முயற்சிகளே எதிர்காலத்தில் துன்பத்தில் தள்ளிவிடும். அன்பு வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள் என்றாலும் அதில் ஆராயாமல் அவர்களின் பேச்சின்படியே நடக்கும் செயல் அனர்த்தங்களின் எல்லையைத் தொட்ட பிறகே ஞானம் உண்டாகும். தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்தவள் முழுச் சுதந்திரத்தை அளிப்பதால் அவளின்பால் அன்பால் இருக்கும் மாதங்கினியை தன் சுயநலத்திற்காக அவள் உபயோகித்துக் கொள்கிறாள். வேலை செய்த நிறுவனத்தில் பணத்தைக் கையாடல் செய்தது மட்டுமில்லாமல் வாய்ப்பு கிடைத்தவுடன் மேலதிகாரியாக இருக்கும் மாதங்கினி தந்தையைத் திருமணம் செய்து கொண்ட பிறகும் தன் தோழியின் மூலம் பொய்கணக்கு எழுத வைத்து இருப்பதை அந்நிறுவனத்தை வாங்கிய நிரஞ்சன் கண்டுபிடிக்கிறான். தான் கையாடல் செய்த பணத்திற்குப் பதிலாக மூன்று மாதம் மாதங்கினியை அவனுடன் அனுப்பி வைக்கிறாள் அவளின் சித்தி.சித்தியை ஆராதிக்கும் மாதங்கினிக்கு உண்மை எதுவும் தெரியாமல் மூன்று மாதம் அவனுடன் துன்பத்தை அனுபத்து வந்த பிறகே சித்தியின் உண்மை ரூபம் தெரிய வருகிறது. நிரஞ்சனை பழிவாங்குவதற்காக என்று எண்ணி குழந்தையைப் பெற்றுக் கொண்டாலும் அதனைக் கொடுமைபடுத்த மனமில்லாமல் தவிப்பவள் தன்னைத் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய குடும்பத்துடன் வாழ்கிறாள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாதங்கினியை பார்த்த நிரஞ்சன் அவளுடன் வாழத் துடிக்கிறான்.அவள் சென்ற பிறகு அவளின் நினைவாகவே தேடி அலைந்தவன் கண்டபிறகு தன் பக்கத்து நியாயமாக என்று நினைத்ததைச் சொல்லி அவளின் மனதை கரைத்துவிடுகிறான்.
Shelves
Billionaire Romance Enemies To Lovers Ramani Chandran book

More like this


maivizhi mayakkam

இந்த கதை இயற்றப் படும் போது செல்போன் கிடையாது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் சாதரண போனே இருக்கும். டெலிபோன் ஆபரேட்டர்கள் வேலை செய்யவில்லை என்றால் போன் பேச …

4.06/5 · 100+ ratings

பொழுது விடிகிற வேளையிலே ! (Tamil Edition)

சசிதரன் செய்த துரோகத்துக்கு வாழ்நாள் முழுதும் அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று மாதுரி அவனைப் பிரிந்து வந்து விட்டாள். ஆனால் அவனிடமே சென்று பண உதவி கேட்கும் கேவல…

4.06/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

தவம் பண்ணிடவில்லையடி

தன் நலம் விரும்பும் உற்றார் அனைவரும் எதிர்த்தும் தேவி புவனமோகனனை திருமணம் செய்துக் கொண்டாள். விரைவிலேயே அவன்முகமூடி கிழிந்தது.இனி தேவி என்ன செய்வாள் ?

4.06/5 · 100+ ratings
4.3/5 - Amazon.com

சாந்தினி [Chanthini]

1970 களில் எழுதப்பட்ட கதை இது.பெண்கள் சேலை அல்லது பாவாடை தாவணி அணிந்த காலம்.தந்தையோ கணவனோ - ஆண்களுக்குட்பட்டே ஒரு பெண் வாழ்ந்த காலம். பெரிய தவறே செய்திருந்தாலும் தந்தை…

4.06/5 · 100+ ratings

கண்ணிலே இருப்பதென்ன! (Tamil Edition)

திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கி…

4.06/5 · 100+ ratings
4.0/5 - Amazon.com

வேளை வந்த போது: பாகம் - 3 (Tamil Edition)

வசுமதிக்கு நினைவு திரும்பி விட்டது. ஆனால் அவள் பிரச்சனைகள் பலமடங்கானதே தவிர தீரவில்லையே?

4.06/5 · 100+ ratings
3.7/5 - Amazon.com

உறங்காத கண்கள்

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…

4.06/5 · 100+ ratings

வேளை வந்த போது: பாகம் 2 (Tamil Edition)

பழைய நினைவு மறந்த நிலையில் இருந்த வசுமதி கருணாகரனின் வீட்டில் அவன் மனைவியாக எப்படி வாழ்ந்தாள், அவளுக்கு நினைவு திரும்பியதா என்று இந்த பாகத்தில் படித்துப் பாருங்கள்

4.06/5 · 100+ ratings
3.8/5 - Amazon.com

வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)

தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…

4.06/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com

வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)

நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …

4.06/5 · 100+ ratings
3.4/5 - Amazon.com

Thodukodugal

N/A

4.06/5 · 100+ ratings

தொடுகோடுகள் (Tamil Edition)

சக்தி மிகவும் நேர்மையான துடிப்பான பெண். தன் தாயாருடன் தனியாக வசித்து வந்தாள் .அவள் துரதிர்ஷ்டம் அவள் சித்தார்த்தனைப் போல ஒரு காமுகனின் கண்களில் பட்டது தான் . அன்றலர்ந்த மலர் …

4.06/5 · 100+ ratings
4.0/5 - Amazon.com