Select a cover image
Searching for images...
Saving cover image...
திருமணமான மூன்றே மாதங்களில் வினயமாலா நரேந்திரனை விட்டுப் பிரிந்து விட்டாள்.. அவன் செய்த துரோகத்தை தான் அவள் தன் சொந்தக் கண்களாலேயே பார்த்து விட்டாளே..... ஆனாலும் மனம் கிடந்து இப்படி துடிக்கிறதே , ஏன்?
Shelves
More like this
வண்ணவிழிப் பார்வையிலே
சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…
Ellam Unakkaga
ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…
என் நெஞ்சில் நிறைந்தவளே (Tamil Edition)
இது தற்போது வெளி வந்துள்ள என்னுடைய புத்தம் புது கதை திலோத்தமாவுக்கும் ரத்தனுக்கும் எல்லா வகையிலும் பொருத்தம் தான். ஆனாலும் எத்தனை எத்தனை குழப்பங்கள்? பிரிந்தே விடுவார்களா …
கீதா (Tamil Edition)
பிரபு கீதாவின் அண்ணன் குமரேசனின் நண்பன். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கீதாவுக்கும் பிரபுவுக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் இருவரும் ஒன்று சேர்வது அந்தக் காதலை மட்டும் பொ…
சொந்தம் எந்நாளும் தொடர்கதை தான் (Tamil Edition)
மதுரிமாவும் உதயசந்திரனும் ஒருவரை ஒருவர் சந்தித்து பத்தே நாட்களில் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து விட்டனர்.திருமணம் நடந்து பதினைந்தே நாட்களில் பிரிந்தும் விட்டனர்.அவ…
லாவண்யா (Tamil Edition)
ஒரு ஆறே மாதங்களில் லாவண்யா அன்பான தந்தையை இழந்தாள். உயிருக்கு உயிரான தாயையும் இழந்தாள். இத்தனை நாளாகப் பார்க்கக் கூட இல்லாத மாமா சிவநாதருடன் பம்பாய்க்குச் சென்று அவர் வீட்…
வேளை வந்த போது : பாகம் - 1 (Tamil Edition)
நாம் ஒருவருக்கு ஒரு நாள் உதவி செய்தால் அது உதவி. அதையே மறுநாள் செய்து விட்டால் அது கடமையாகிவிடும். மூன்றாம் நாளும் அதையே தொடர்ந்து செய்து கொடுத்தால் அது உதவி என்பது …
இவளொரு புதுக் கவிதை (Tamil Edition)
”நான் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறேன் . அதனால் இந்தத் திருமணத்தை நிறுத்தி விடு” யுகேந்திரன் இந்த வார்த்தையை மாதங்கியிடம் சொன்னது திருமணத்துக்கு முன் தினம் நள்ளிரவு. ! அவள் …
இந்த மனம் எந்தன் சொந்தம்
உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?
மானே ! மானே ! மானே !
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…