Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதமன் காதல் கதை கால வரையற்றது..இன்றும் அவர்களிடையே நடக்கும் போராட்டம் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக் கூடியதே !
user_19025
★ 5/5user_19024
★ 3/5Shelves
More like this
En kannin pavaiyandro
1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…
இந்த மனம் எந்தன் சொந்தம்
உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?
வெண்மையில் எத்தனை நிறங்கள் [Venmaiyil Etthanai Nirangal]
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
பூப்பூவாய் பூத்திருக்கு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…
The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I
MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…
இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)
”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் த…
பால் நிலா
நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில்…
banumathi
பானுமதி ராஜேந்திரனைத் தான் காதலித்தாள். ஆனால் சிறு வயதிலிருந்து அவளைக் காதலித்த ரகுபதி? அவனைப் பார்த்தாலும் அவளுக்கு பரிதாபமாய்த் தான் இருக்கிறது! மனம் குற்ற உணர்ச்சியி…
வண்ணவிழிப் பார்வையிலே
சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…
காதலெனும் சோலையிலே
இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…
அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels
அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels
மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)
சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…