மானே ! மானே ! மானே !

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மானே ! மானே ! மானே !

None

4.15/5 · 100+ ratings

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதமன் காதல் கதை கால வரையற்றது..இன்றும் அவர்களிடையே நடக்கும் போராட்டம் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக் கூடியதே !

Reviews

user_19025

★ 5/5
My all-time favorite! It explains how Gowtham try to help Udaya overcome her cultural claustrophobia! The twist is that at the end he falls for her and he comes to her way!

user_19024

★ 3/5
எதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோமோ அது பொய்த்துப் போகும் போது உடைந்து விடாமல் அரவணைத்துச் செல்லும் கைகளே பற்றுக் கோலாகும். கவுதமிடம் வேலைக்குச் சேர்ந்த உதயாவை கிடைக்கும் நேரத்தில் மனம் போல வாழலாம் என்று போதிக்கிறான். நிலையான வாழ்வு, ஒருவருக்கு ஒருத்தர் என்ற கோட்பாட்டில் இருப்பவள் அவன் பேச்சை எல்லாம் கேலி என்ற வட்டத்தில் அடைத்து விடுகிறாள். தன் நிலையில் நிலையாக இருக்கும் உதயாவை குடும்பத்தில் உள்ளவர்களே தவறாக நினைக்கும் போது மனதில் காயப்பட்டுக் கதறுபவளுக்கு ஆறுதல் அளிக்கக் கவுதமின் கரமே நீள்கிறது. உதயாவில்பால் ஈர்க்கப்பட்டிருக்கும் கவுதம் அவளை மனைவியாக்கி மனதில் இருக்கும் காயத்தைப் போக்குகிறான்.
Shelves
Ramani Chandran book

More like this


En kannin pavaiyandro

1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…

4.15/5 · 100+ ratings

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

4.15/5 · 100+ ratings

வெண்மையில் எத்தனை நிறங்கள் [Venmaiyil Etthanai Nirangal]

வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…

4.15/5 · 100+ ratings

பூப்பூவாய் பூத்திருக்கு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து…

4.15/5 · 100+ ratings

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

4.15/5 · 100+ ratings

இத்திக்காய் காயாதே ! (Tamil Edition)

”எனக்குத் திருமணம் ஆகிவிட்டால் என்ன ? நம் உறவு அப்படியே தான் இருக்கும் “ என்று ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கூறுவது ஊர்மிளாவின் காதில் விழுந்தது . சை ! ஆண்கள் எல்லோருமே மோசம் த…

4.15/5 · 100+ ratings
4.0/5 - Amazon.com

பால் நிலா

நிரஞ்சனை முதன்முதலாகப் பார்த்த போதே மாதங்கினியின் உள்ளுணர்வு “இவனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரிதாக இருக்கும் “ என்று உணர்த்தியது.ஆனால் உள்ளுணர்வு தந்த எச்சரிக்கையை மனதில்…

4.15/5 · 100+ ratings

banumathi

பானுமதி ராஜேந்திரனைத் தான் காதலித்தாள். ஆனால் சிறு வயதிலிருந்து அவளைக் காதலித்த ரகுபதி? அவனைப் பார்த்தாலும் அவளுக்கு பரிதாபமாய்த் தான் இருக்கிறது! மனம் குற்ற உணர்ச்சியி…

4.15/5 · 100+ ratings

வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

4.15/5 · 100+ ratings

காதலெனும் சோலையிலே

இந்தக் கதையை நான் 1984-85 இல் எழுதினேன். நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் அந்தரங்கமாய் “விஜி” என்றும் ஜீவீ”என்றும் அழைப்பது போல் எழுதியிருந்தேன். அப்போது கையினால் கம்ப…

4.15/5 · 100+ ratings

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels: Avanum Avalum Tamil Novels

அவனும் அவளும் | Avanum Avalum Tamil Novels

4.15/5 · 100+ ratings

மனதின் வார்த்தை புரியாதோ (Tamil Edition)

சுசித்ரா பொய் சொல்லித் தான் சத்யாகரிடம் வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சின்னப் பொய். நியாயமானப் பொய் என்றே நினைத்தாள். அப்போது அவன் பெயரில் இருந்த சத்தியத்தை சத்யாகர் பெரிதாக மதி…

4.15/5 · 100+ ratings
4.2/5 - Amazon.com