மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனம் உருகிடுதே தங்கமே! [Manam Urugiduthey Thangame!]

None

3.57/5 · 200+ ratings

தன் மாணவி ப்ரேமிதா சரியாகப் படிக்கவில்லை என்று பவதி அவள் பெற்றோரை வரச்சொன்னால் ப்ரேமிதாவின் தாய் மாமா ஜெகன் தான் வந்தான். ப்ரேமிதாவுக்கு தேவைப் பட்ட சிறு சிறு உதவிகளை செய்ய பவதியோ அவள் குடும்பத்தினரோ தயங்கவில்லை. இப்படிச் செய்வதால் பவதியின் வாழ்க்கையே மாறப் போகிறது என்று யாருமே நினைக்கவில்லை!

Reviews

user_18782

want to read

user_18781

I would like to read this book

user_18780

★ 3/5
பெற்றவர்களுக்குள் உண்டாகும் கோபங்களும் அவர்களின் பலவீனங்களும் பொதுவில் வைத்து எழும் சச்சரவால் பாதிப்படுவது அவர்களின் பிள்ளைகளே. தன் வகுப்பு மாணவி பிரேமிதாவின் கவனம் படிப்பில் இருந்து சிதறி எந்நேரமும் கண்ணீர் சூழ அவளின் கண் இருப்பதைப் பார்த்து பொறுக்க முடியாத பவதி காரணத்தை அறிய முற்படும் வேளையில் அக்குழந்தையின் மாமனான ஜெகனின் அறிமுகம் கிட்டுகிறது. தன் அக்காவின் வாழ்வில் வேறு ஒரு பெண்ணின் குறிக்கீடு அவர்களின் குடும்பத்தைச் சிதற செய்ததைச் சொல்லி பிரேமிதாவின் மனதில் இருக்கும் துன்பத்தைப் போக்க பவதியின் உதவியை நாடும் ஜெகனுக்கு உபகாரமாக அவனின் அக்காவின் தனிமை மனதையும் சேர்த்து மாற்றி இயல்பாக்கி விடும் பவதியின் மீது தனிஅன்பு எழுகிறது. தான் சிக்கி கொண்டு இருக்கும் பெண்ணின் வலையில் இருந்து மீண்ட ஜெகனின் மாமாவால் பிரேமிதாவின் எதிர்காலப் பயம் துடைத்தெரியப்படுகிறது. துன்பகாலத்தில் தன்னை வலுப்படுத்திய பவதியை தன் தம்பியின் மனைவியாக்கி விடுகிறாள் ஜெகனின் அக்கா.
Shelves
Ramani Chandran book

More like this


வண்ணவிழிப் பார்வையிலே

சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை. ஆனால் சூழ்நிலை மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த…

3.57/5 · 200+ ratings

Ellam Unakkaga

ஒரு ஆண் பெண்ணுக்கான தனிப்பட்ட வாழ்வில் வேறு ஒருவர் மூக்கை நுழைப்பதை யாரும் விரும்புவதில்லை அப்படி நுழைக்கும் பொது அவர்கள் சுயம் தலை தூக்கி அவர்களின் நட்பை உறவை உடைக்கும் அ…

3.57/5 · 200+ ratings

மானே ! மானே ! மானே !

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் இந்தக் கதையை எழுதினேன்.பெண்கள் புடைவை அல்லது பாவாடை தாவணி தான் நிறைய அணிவார்கள்..ஆயிரம் ரூபாய் பெரிய சம்பளம்..என்றாலும் உதயா - கௌதம…

3.57/5 · 200+ ratings

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

3.57/5 · 200+ ratings

banumathi

பானுமதி ராஜேந்திரனைத் தான் காதலித்தாள். ஆனால் சிறு வயதிலிருந்து அவளைக் காதலித்த ரகுபதி? அவனைப் பார்த்தாலும் அவளுக்கு பரிதாபமாய்த் தான் இருக்கிறது! மனம் குற்ற உணர்ச்சியி…

3.57/5 · 200+ ratings

En kannin pavaiyandro

1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளு…

3.57/5 · 200+ ratings

வெண்ணிலவு நீ எனக்கு (Tamil Edition)

தானாடாவிட்டாலும் சதை ஆடும் போல !தனஞ்சயனை இருபது வருடங்களாக திரும்பிப் பார்க்காதத் தந்தை அழைத்தவுடன் ஓடிச் சென்றுப் பார்த்தால் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார்..அது மட்டுமல்ல…

3.57/5 · 200+ ratings
4.2/5 - Amazon.com

உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா

வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை…

3.57/5 · 200+ ratings

உன்னை ஒன்று கேட்பேன் (Tamil Edition)

சாருமதி -சைதன்யன் இருவரின் முதல் சந்திப்பே ஒரு மோதலில் தான் தொடங்கியது . சாருமதி ஆண்கள் எல்லோரும் காம வெறியர்கள் என்றே எண்ணினாள் .சைதன்யன் பெண்கள் யாவரும் பணப்பேய்கள் என்று …

3.57/5 · 200+ ratings

சிவப்பு ரோஜா (Tamil Edition)

உமா பேரழகி. உள்ளும் புறமும் மென்மையே உருவானவள்.. ஆனால் ஆனந்தன் பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத காமுகன். அவனிடம் உமா வசமாகச் சிக்கி விட்டாள். உமா கற்புடன் தப்பித்து…

3.57/5 · 200+ ratings
4.2/5 - Amazon.com

இந்த மனம் எந்தன் சொந்தம்

உதயரேகா தன் தங்கை பானுரேகாவிடம் உயிரையே வைத்திருந்தாள்…ஆனால் பானு? அவளுக்கு உதயா மணந்து கொள்ளப் போகும் யோகேந்திரன் மேல் அல்லவா கண் இருந்தது ?

3.57/5 · 200+ ratings

அழகு மயில் ஆடும் [Azhagu Mayil Aadum]

நாம் விரும்பி தினம் தினம் செய்யும் ஒன்றை இனி செய்யவே முடியாது என்று ஆகிவிட்டால் பிறகு என்ன செய்வது? வாழ்க்கையை எப்படி நடத்துவது? மீரா சிறப்பாக நடனமாடுவாள். வெ…

3.57/5 · 200+ ratings