Select a cover image
Searching for images...
Saving cover image...
ஞாயிறுதோறும் தினமலர் நாளிதழுடன் இலவச இணைப்பாக வெளிவரும் வார மலரில் மாத்தி யோசிங்க பாஸ் என்ற தலைப்பில் தொடராக நான் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். நான் பார்த்த, கேட்ட, உணர்ந்த பல சம்பவங்கள் இந்தக் கட்டுரைகளை எழுதுமாறு என்னைத் தூண்டியிருந்தன. இதில் என்னுடைய அனுபவங்களையும், என் நண்பர்கள், அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவங்களும் உண்டு. கற்பனை கொஞ்சம், உண்ம…
Genres
Shelves
More like this
இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)
இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போ…
நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்
அவர் ஒரு சுயசிந்தனையாளர்' எனும் சீரிய இயல்பைப் பிரதிபலிக்கும் நூல் இது. அவரின் 84 ஆண்டுகால வாழ்வும் வாக்கும் நமக்குப்பாடமே... இன்றும் காட்டும் சுறுசுறுப்பும் பாடமே அதோடு…
பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ
சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும்,…
வாழ்வியலின் அனுபவம்
அறிஞர்கள் மற்றும் தத்துவ மேதைகளின் ஒவ்வொரு சொல்லும் பொன்மொழியே என்றாலும் அவர்கள் சொன்ன ஏராளமான கருத்துக் கருவூலங்களிலும் இருந்து தேர்ந்தெடுத்துத் தலா பத்துப் பொன்மொழி வீதம் இ…
முடியும் என்றால் முடியும்
தினத்தந்தியில் தொடராக வெளிவந்த மிகச் சிறந்த தன்னம்பிக்கைத் தொடர். முடியும் என்றால் முடியும், வியர்வையின் மதிப்பு, அச்சம் என்பது மடமை, உங்களின் இலக்கு எது?, பொறுமையின் அறுவ…
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)
மனிதமனம் மிகப் பெரியது. தனிச்சிறப்புடையது. ஆரோக்கியமுள்ள மனம் நோய்க்குறியுடைய மனதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும், காரணம் நோய்க்குறியுள்ள மனம் ஆரோக்கியமான மனதின் ஒரு பக…
மெமரி பூஸ்டர்
எந்திரன் படத்தில் சுவாரசியமான காட்சி ஒன்றில் ரோபோ ரஜினி தலயணை சைஸ் உள்ள ஒரு டெலிஃபோன் டைரக்கடரியைத் தன் கண் முன்னே விரித்து ஒரு வீசு வீசுவார். அதிலுள்ள தகவல்கள் அனைத்த…
சாதனைத் திலகங்கள்
ஆண்கள் ஈடுபடும் அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சாதிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பார்வையாளர்கள் பலர் மத்தியில் கிட்த்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை நகைச்ச…
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)
யோகம் என்னும் பாதையில் நுழைய மனதால் முடியாது. ஏனெனில் யோகம் என்றாலே உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையியல் என்றே பொருள்படும். கனவு காணாத ஒரு மனநிலைக்கு வருவதற்கான ஒர…
அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்
நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், ந…
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…