பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1)

Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-1)

Author: ஓஷோ

யோகம் என்னும் பாதையில் நுழைய மனதால் முடியாது. ஏனெனில் யோகம் என்றாலே உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையியல் என்றே பொருள்படும். கனவு காணாத ஒரு மனநிலைக்கு வருவதற்கான ஒரு முறையே யோகம் ஆகும். இங்கேயே இப்போதே இருப்பதற்கான அறிவியலாக இருக்கிறது யோகம்.

Shelves
தத்துவம் book ஓஷோ

More like this


தாவோ ஒரு தங்கக் கதவு

Author: ஓஷோ

ஆன்மிக நூல்களிலேயே மிகச் சிறியது இதுதான். பல கோடி ரோஜா மலர்களில் இருந்து எடுக்கப் பட்ட சில ரோஜாச் சாறுதான் இந்த நூல் என்று தாவோவை ஓஷோ அறிமுகப்படுத்தும் போது அவர் நமக்…

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)

Author: ஓஷோ

மனிதமனம் மிகப் பெரியது. தனிச்சிறப்புடையது. ஆரோக்கியமுள்ள மனம் நோய்க்குறியுடைய மனதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும், காரணம் நோய்க்குறியுள்ள மனம் ஆரோக்கியமான மனதின் ஒரு பக…

அன்பெனும் ஓடையிலே

Author: ஓஷோ

பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் …

இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)

இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போ…

உணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு

Author: ஓஷோ

தியானமும் அன்பும்இதுதான் என் கோஷம் ஒரு கலவை தேவைப்படுகிறது. குழுவும் தனிமையும் கலந்தது. முதலில் நீ குழுவில் வேலை செய்கிறாய். கடைசியில் நீ முழுமையாக நீயாகி விடுகி…

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2

Author: ஓஷோ

எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!தந்த்ரா ரகசியங்கள் - பாகம்-4 (விஞ்ஞான்…

காமத்திலிருந்து கடவுளுக்கு

Author: ஓஷோ

சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப …

முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்…

விடுதலை நீ நீயாக இரு

Author: ஓஷோ

உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும்,ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்…

மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும்

Author: ஓஷோ

''உங்களுக்குள் இருக்கும் புத்தருக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் ஒரு புத்தராகவே இருக்கிறீர்கள். எவருமே வேறு எதுவாகவும் இருக்க முடியாது. புத்த நிலையே உங்கள் இருப்பின் ம…