பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4)

Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-4)

Author: ஓஷோ

மனிதமனம் மிகப் பெரியது. தனிச்சிறப்புடையது. ஆரோக்கியமுள்ள மனம் நோய்க்குறியுடைய மனதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும், காரணம் நோய்க்குறியுள்ள மனம் ஆரோக்கியமான மனதின் ஒரு பகுதியேயன்றி முழுமையானதல்ல. யாரும் முழுமையான அளவில் பைத்தியமாகி விடுவதில்லை . யாராலும் முடியாது. ஒரு பகுதிதான் வெறி கொண்டு விடுவது. பகுதியளவே நோய் வாய்ப்படுகிறது. சரீரவியலில் உள்ளது போல் தான். யாருடைய உடம்பும் முற்றாக நோய்வாய்ப்பட்டு …

Shelves
தத்துவம் book ஓஷோ

More like this


பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-3)

Author: ஓஷோ

சக்தியை அடைந்த பின் மனிதன் எந்தப் பொருளிலும் ஆசை வைப்பதில்லை; எதையும் வெறுப்பதுமில்லை, விஷய போகத்திலும் மோகவயத்திலும் ஈடுபடுவதில்லை உற்சாகம் காட்டுவதில்லை. 'யஜ்ஞாத்வா மத்…

அண்ணா உதிர்த்த முத்துக்கள்

'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று கூறினார் அண்ணா. அண்ணாவின் பேச்சில் எதிர்க்கட்சியினரும் மயங்கினர், வியந்து பாராட்டினர். பண்டித நேரு இந்தியப் பிரதமராக இருந்த…

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை

Author: ஓஷோ

மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…

தம்மபதம் - பாகம் 5

Author: ஓஷோ

புத்தரோ உன்னையே நேசி என்கிறார். புத்தர் சத்தியத்துக்கு வெகு அருகில் இருக்கிறார். ஏனென்றால் உன்னை நீ நேசிக்கவில்லையென்றால் உன்னை நீ அறிந்து கொள்ள முடியாது. அறிந்து கொள்வது…

கலீல் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள்

காலங்களைக் கடந்து நிற்கும் எகிப்தின் பிரமிடுகளைப் போன்று, இலக்கிய உலகில் நிரந்தரமான பொலிவோடு கம்பீரமாய்த் திகழும் கிப்ரானின் எழுத்துகளைத் தமிழால் ஆராதனை செய்ய வேண்டும் என்…

வாழ்வு, அன்பு, மகிழ்ச்சி

Author: ஓஷோ

சாத்தியமேயில்லாத ஒன்று வாழ்வு. அது அப்படி இருக்கக் கூடாது, ஆனால் அது அப்படித்தான். தாம் இருப்பதும், மரங்கள் இருப் பதும், பறவைகள் இருப்பதும் ஓர் அற்புதமே. அது உண்மையிலேயே …

உள்முகமாய் ஒரு பயணம்

Author: ஓஷோ

உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்த…

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3

Author: ஓஷோ

உண்மையான உந்துதல் இருக்கும்போது மட்டுமே செய். 2) நிறுத்துவதைப் பற்றி யோசிக்காதே. வெறுமனே நிறுத்து! 3) காத்திரு! நீ நிறுத்திய நிலையில் மூச்சு இல்லை. அசைவு இல்லை -- க…

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 7

Author: ஓஷோ

யோகி, கீதை படிக்கச் சென்றால், கீதையில் அமிருதத்தின் சாகரம் உள்ளது என்பார். யோகமற்ற ஒருவன் கீதை படிக்கச் சென்றால், சொற்களைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பான். வெற்றுச் சொற்க…

அனுபவ மொழிகள்

'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனை…

ஐரோப்பியத் தத்துவங்கள்

ஐரோப்பியத் தத்துவ இயல்' என்னும் இந்நூலில் கிரேக்கத் தத்துவ அறிஞர்களின் தத்துவங்களையும், பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு காலத்தைய ஐரோப்பியத் தத்துவார்த்துச்…