உள்முகமாய் ஒரு பயணம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உள்முகமாய் ஒரு பயணம்

Ulmugamaai Oru Payanam

Author: ஓஷோ

உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்துள்ள சிந்தனைகளை சுவாசம் மிகவும் ஆழமாயும் , அதீகமாகவும் தாக்குகின்றது. எத்தனைக்கெத்தனை உங்களுடைய சுவாச ஓட்டம் மெதுவாகவும் ஆழமாகவும் அமைகிறதோ, அந்த அளவுக்கு உங்களது நாபி மையம் அதிகமாய் விருத்தியாகும். ஆங்கிலத்தில் ‘ஓம் ’ என எழுதினால் …

Shelves
book உளவியல் ஓஷோ

More like this


மனம் இறக்கும் கலை

Author: ஓஷோ

1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…

அன்பின் அதிர்வுகள்

Author: ஓஷோ

எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் …

ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை

Author: ஓஷோ

ஓஷோ தம் காலத்திற்கு முன்னாலேயே தேன்றிவிட்டவர்.காலம்தான் ஓடிப்போய் அவரைப்பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய வித்தியாசமான அபூர்வ தரிசனம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும…

உள்ளொளிப் பயணம்

உள்ளொளிதான் ; ஆனால் அதன் பயணம் எல்லை இல்லாதது. ஒரே பரிமாணம் கொண்ட காலத்திற்கும் புத்தரிமாணம் கொண்ட தளத்திற்கும் எல்லை இர்ரை என்பதால் உள்ளொளிக்கும் எல்லை இல்லை. கதைகள் சமுதாய …

மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும்

Author: ஓஷோ

''உங்களுக்குள் இருக்கும் புத்தருக்கு நான் தலை வணங்குகிறேன்.நீங்கள் ஒரு புத்தராகவே இருக்கிறீர்கள். எவருமே வேறு எதுவாகவும் இருக்க முடியாது. புத்த நிலையே உங்கள் இருப்பின் ம…

மனம் போல் வாழ்வு

சோதனைகளை வென்று, வேதனைகளை விலக்கி, சாதனைகள் புரிய வேண்டுமானல் அதற்குத் தேவை முறையான மனப் பயிற்சி. அத்தகு மனப்பயிற்ச்சியை முறையாகக் கற்றுத் தருகிறது இந்நூல். மனம் என்ற…

ஓஷோவின் பார்வையில்...

Author: ஓஷோ

படைப்பு என்பது எப்பொழுதுமே உணர்ச்சிகரமானது; அக்கறையுடையது - ஏனெனில், படைப்பு என்பது - காதல் - உண்டாக்குதல். காதலுடையவனால் தான் ஆக்குதல் செய்ய முடியும். படைப்பினால் எதை…

அதி உன்னத வழி

Author: ஓஷோ

புத்தர் வாய்பாடுகள் மூலம் பற்றிப் பகவான் ஓஷா பேசுகிறார்.இந்த வாய்பாடு - 42அத்தியாயஙடகரளக் கொண்ட வாய்பாடு - இந்தியாவில் ஒருபோதும் சமஸ்கிருதத்தில் அல்லது பாலியில் இருந்ததில்…

கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம்

எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிக்கையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பிய…

ஆனந்த நடனம் - கிருஷ்ணா 3

Author: ஓஷோ

பிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியது ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் தான் என்று சிவ மஹா புராணங்கள் கூறுகின்றன.டனம் என்பது இயக்கத்தைக் குறிக்கக் கூடியது. தன்னுள் ஒடுங்கிய…

நல்வாழ்வு நம் கையில்

"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…

அற்புதத்தில் அற்புதம்

Author: ஓஷோ

விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது. என்று இயேசு சொல்கிறார். நீதிக் கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷ…