இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்)

India Thathuva Gnanam (Tamilnadu Arasu, Ilangai Arasu Parisu Petra Nool)

இந்நூலில் நான் கையாண்டுள்ள முறைபற்றி இரண்டொரு வார்த்தைகளை இங்கு கூறுவது அவசியம். ஒவ்வொரு தரிசனத்தையும் ஆராயும்போது ஒரே மாதிரியான ஒழுங்கை நான் கைக்கொள்ளவில்லை. வாசிப்போருக்குச் சலிப்பு ஏற்படும் எனக் கருதியே அங்ஙனம் செய்யாது விட்டேன். ஒவ்வொரு தரிசனத்தையும் பற்றி முதற்கட்டுரையிலே எதைச் சொல்லவேண்டும் இரண்டாம் கட்டுரையிலே எதைச் சொல்ல வேண்டும் என்ற., நியதி எதையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. அத்தரிசனத்த…

Tags
தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல் இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்
Shelves
தத்துவம் book கி. லஷ்மணன்

More like this


இந்தியத் தத்துவம்

நூலாசிரியர் எஸ். தோதாத்ரி முற்போக்கு எழுத்தாளர் ஆவார். மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் சிறந்த நூல்களுள் ஒன்றான உலகாயதம் என்னும் ஆய்வு நூல் தமிழில் மொழிபெயர்த்…

உலக தத்துவ ஞானியர் ஐவர்

இந்நூலில் கன்ஃபூசியஸ், சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ரால்ஃப் வால்டோ எமர்ஸன், இங்கர்ஸால் ஆகிய ஐவரின் வாழ்க்கை பற்றியும் தத்துவத்தை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்

ஜென் தத்துவ விளக்கக் கதைகள்

இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!

மெய்யியல் விளக்கம்

தத்துவம் என்றால் என்ன ? நாம் ஏன் தத்துவத்தைப் பயில வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அனைவருக்கும் ஏன் தத்துவம் தேவைப்படுகிறது? சமூக ஊழியர் அல்லது அரசியல்வாதி தத்துவத்தை அ…

கம்பனது கதாபாத்திரங்கள்

இந்நூலிலே கம்பனது கதாபாத்திரங்களானோர் அனைவரும் இடம் பெற்றிலர். இராமனது குடும்பத்தினரே இங்கு மிதியும் இடம் பெற்றுள்ளனர். அவருள்ளும் சீதை தவிர்ந்த ஏனையோர் பாலகாண்டம். அயோத்த…

முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்…

அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்

நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், ந…

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லைய…

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்

Author: ஓஷோ

"நான் மறுபடியும் பேசுவதற்கு கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக …

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2

Author: ஓஷோ

நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…