வாழ்வியலின் அனுபவம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாழ்வியலின் அனுபவம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அறிஞர்கள் மற்றும் தத்துவ மேதைகளின் ஒவ்வொரு சொல்லும் பொன்மொழியே என்றாலும் அவர்கள் சொன்ன ஏராளமான கருத்துக் கருவூலங்களிலும் இருந்து தேர்ந்தெடுத்துத் தலா பத்துப் பொன்மொழி வீதம் இந்தநூலில் தொகுத்திருக்கிறேன். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொன் மொழிகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன. இந்த நூல் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நல்வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

Shelves
கட்டுரைகள் book லதானந்த்

More like this


தேசாந்திரி

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…

மனதோடு ஒரு சிட்டிங்

மனம் பற்றிய இன்னொரு புத்தகம் அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி,…

வள்ளுவர் தந்த பொருளியல்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…

புண்ணியம் தரும் புற்றுக்கோவில்கள்

பிரமாண்டமான ஆலயம் இல்லை அது; ஆனால் பிரசித்தி பெற்றது நடைபாதைக் கோவில் என்றுதான் அடையாளப்படுத்த முடியும்; ஆனால் நம்பிக்கையின் ஊற்றுக்கண் அது. கோபுரங்களும், கலசங்களும் இல்லை…

பெண்கள் அல்ல சாதனையாளர்கள்

'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிது' என்றார் பாரதியார். இந்தியத் திருநாட்டில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த, சாதனை மகளிரைப் பற்ற…

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள்

நினைவாற்றல் எனும் மந்திரம்! ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் …

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…

வனங்களில் விநோதங்கள்

வனம், விந்தைகள் நிறைந்த பச்சை தேவதை. தன் மடியில் தவழ்கிற உயிர்களிடத்தில் அவள் நீங்காத கருணையும் அன்பும் பொழிபவள். எந்த உயிரையும் பட்டினியிட்டு பார்க்கும் பழக்கம் அவளுக்கு எப்…

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…

ஊர்சுற்றிப் புராணம்

' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…

கிமு கிபி

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை

ஆன்மிகப் பயணம் என்பது கோயில், மகான்களின் சமாதி ஆகியவற்றை தரிசிப்பதுடன் பயணமும் செய்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கோயிலுக்குச் செல்வது வரை புது இடத்தில் …