Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆண்கள் ஈடுபடும் அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சாதிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பார்வையாளர்கள் பலர் மத்தியில் கிட்த்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை நகைச்சுவையில் மூழ்கடிப்பது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன? ஆண்களே திணறும் அப்படிப்பட்ட ஒரு துறைதான் ஸ்டேண்ட் அப் காமெடி அதில் ஒர் இந்தியப் பெண் சக்கைப்போடு போடிகிறார்.
Genres
Shelves
More like this
புண்ணியம் தரும் புற்றுக்கோவில்கள்
பிரமாண்டமான ஆலயம் இல்லை அது; ஆனால் பிரசித்தி பெற்றது நடைபாதைக் கோவில் என்றுதான் அடையாளப்படுத்த முடியும்; ஆனால் நம்பிக்கையின் ஊற்றுக்கண் அது. கோபுரங்களும், கலசங்களும் இல்லை…
சுஜாதாட்ஸ்
விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
பாஸ்வேர்டு
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…
வாங்க பழகலாம்!
எங்கு எப்படிப் பேசுவது, யாரிடம் எதைப் பேசுவது, எங்கு பேசாமல் இருப்பது என எல்லாமே தகவல்–தொடர்பில் முக்கி–யம். பழகும் கலையில் அடிப்படையான விஷயம் பேச்சுதான். வீட்டில், ஆபீ…
கதாவிலாசம்
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்
கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …
பெண்கள் அல்ல சாதனையாளர்கள்
'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிது' என்றார் பாரதியார். இந்தியத் திருநாட்டில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த, சாதனை மகளிரைப் பற்ற…