விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விக்ரமா... விக்ரமா... [Vikrama... Vikrama...]

None

4.04/5 · 100+ ratings

இரு பாகங்கள் கொண்ட நூல் இது.

'விக்கிரமாதித்தான் கதையை என்று, எங்கு, யார், எப்பொழுது கேட்டாலும் அவர்கள் துன்பங்கள் நீங்க வேண்டும், அவர்களுக்கு எல்லா இன்பங்களும், நலங்களும் கிடைக்க வேண்டும்' என்று போஜராஜன் வேண்டிக் கேட்டுக்கொள்ள, விக்கிரமாதித்தன் கைதயைச் சொன்ன 32 பதுமைகளும் 'அவ்வாறே ஆகட்டும்' என்று ஆசிர்வதித்தனவாம். அப்படியானால் இதை வாசிக்கும் உங்களுக்கும் எல்லா நலன்களும் இனி ஏற்படப் போகின்றன.

Reviews

user_20419

nice

user_20418

super novel

user_20417

★ 4/5
nice story

user_20416

★ 5/5
Detailed review @ https://kalaikoodam.blogspot.com/2022... இந்திரா அவர்கள் இந்த கதையையும் அவருக்கே உரிய பாணியில் நகர்த்தி செல்கிறார். கதையின் ஓட்டம் பரபரப்பாகவே கொண்டது சொல்லப்பட்டிருக்கின்றது. நாம் கேட்டு பழக்கப்பட்ட விக்ரம் வேதாளம் கதையை நவீன காலத்துடன் இணைத்து சொல்லியிருக்கும் முயற்சி பாராட்ட தக்கது. சிறு வயதில் அம்புலிமாமா புத்தகங்கள் வாசித்த நாட்களுக்கு கொண்டு செல்கிறார். இரண்டு காலகட்டத்தை இணைக்க மறுபிறவி என்ற ஒரு யுக்தியை கையாண்டதோடு அதை சிறப்பாக நகர்த்தியுள்ளார். மாற்று புத்தகங்களை போலவே ஆன்மிகம் மற்றும் பகுத்தறிவை சமமாக கொடுத்துள்ளார் இந்திரா சௌந்தர்ராஜன்.விக்ரமன், பட்டாபி, அய்யா, சுடுகாட்டு புலையன், நந்தன் பைராகி, வேட்டல் சிங், தீபா என்று எல்லா பாத்திரங்களும் அழகாக அமைக்க பட்டிருக்கிறது. விறு விறுப்பான கதையை முக்கியமான ஒரு கட்டத்தில் முடித்துள்ளார். அடுத்த பாகத்தை வாசிக்க ஆவல் தூண்டும் விதத்தில். நல்ல ஒரு விறுவிறுப்பான கதை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக ரசிக்க முடிந்த ஒரு கதை இது. இந்திரா சௌந்தர்ராஜனின் எழுத்துக்கள் பரிச்சயமானவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல ஒரு அன்பவத்தை கொடுக்கும்.
Shelves
Indra Soundar Rajan book

More like this


The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. II

A TERRIFYING MONSTER HOLDS A KEY TO A HIDDEN TOMB! A FAMILY OF DEBAUCHED MAHARAJAS FALLS PREY TO AN EVIL CURSE! A YOUNG WOMEN'S OBSESSION WITH BLU…

4.04/5 · 100+ ratings

இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]

சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்…

4.04/5 · 100+ ratings

தொடத் தொட தங்கம் [Thoda Thoda Thangam]

மனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழவுகளை இந்த மஞ்சள் உலோகம்தான் செருத்தியிருக்கிறது. தொடத்தொடத் தங்கம் எல்…

4.04/5 · 100+ ratings

விட்டுவிடு கருப்பா

மர்மதேசம் தொலைக்காட்சித் தொடருக்கென்றே பிரத்தியேகமாக சிந்தித்த நாவல் இது. மர்மங்களின் மீடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்ய…

4.04/5 · 100+ ratings

சிவ ரகசியம் [Siva Ragasiyam]

இயற்கை எழில் நிறைந்த, பல கட்டுப்பாடுகளையுடைய பூமிகாத்தான் பட்டி. அங்கே சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டுக்கள் என்ன? சுகர் மில் கட்ட வந்த அர்ஜுனுக்கு ௭ன்ன நேர்ந்தது? சித்தர்…

4.04/5 · 100+ ratings

நந்தி ரகசியம் [Nandhi Ragasiyam]

இந்த புத்தக தொகுப்பில 'நந்தி ரகசியம்' எனும் பெயரில் ஒரு நாவலும் 'பொக்கிஷத்தின் சாவி' என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமை…

4.04/5 · 100+ ratings

Moondravathu Kan!

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

4.04/5 · 100+ ratings

ஐந்து வழி மூன்று வாசல் [Aindhu Vazhi Moondru Vaasal]

'கோட்டைபுரத்து வீடு' என்கிற பரபரப்பான தொடரினை ஆனந்த விகடனில் எழுதின கையோடு அதன் வெற்றிக்கான ஒரு பரிசாக நான் உடனடியாகப் பெற்ற மற்றொரு தொடர் இந்த 'ஐந்து வழி - மூன்று…

4.04/5 · 100+ ratings

ருத்ரவீணை [Rudraveenai]

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

4.04/5 · 100+ ratings

மரகதலிங்கம் [Maragatha Lingam]

சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்ட…

4.04/5 · 100+ ratings

சொர்ண ரேகை [Swarna Regai]

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

4.04/5 · 100+ ratings

வானத்து மனிதர்கள் [Vaanathu Manidhargal]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

4.04/5 · 100+ ratings