சொர்ண ரேகை [Swarna Regai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சொர்ண ரேகை [Swarna Regai]

None

3.51/5 · 100+ ratings

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்கும் இதைப் பூதக்கண்ணாடி கொண்டு ஆராய வேண்டும். ஒரு கையில் தாமரை இலையைக் கண்டேன். பின் அதை நன்றாக ஆராய்ந்தபோது குடைச் சின்னம் எனப்புரிந்து கொள்ள முடிந்தது. சில கைகளில் ஏணிக்கும், வலைக்கும், தீவுக்கும், துளிருக்கும், மீனுக்கும், ச…

Reviews

user_17169

★ 3/5
சொர்ண ரேகை மற்றும் வைரம் வைரம் வைரம் என்ற இரு கதைகளைக்கொண்ட புத்தகம் இது. சொர்ணரேகை, ரேகை சாஸ்திரத்தை வைத்து எழுதப்பட்ட கதை. வைரம் வைரம் வைரம் வைரமாளிகையில் சொல்லப்படும் கற்களுக்கு உள்ள குணங்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதை. இந்த சொர்ணரேகை ஒரு மினி தொடராக 90களில் சன் டிவியில் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறது, ஆனால் ஒழுங்காக முடிவை காட்டியிருக்க மாட்டார்கள். இப்போது அந்த குழப்பம் தீர்ந்தது.

user_17168

★ 4/5
Aandavaaa.. Ippadipatta suvarasiyamaana sangadhiyellam ivarukku mattum eppadi thonudho theriyala.

user_17167

★ 4/5
A good thriller from Indira Soundarrajan and unexpected twist at the end.

user_17166

★ 3/5
உடம்பில் இருக்கும் ரேகைகள் வாழ்க்கையைத் தீர்மானிக்குமா??? மற்றவர்களை ஏமாற்றிச் சேர்த்ததை அனுபவிக்க முடியாமல் வேறு யாரிடமோ சேரும் செல்வத்திற்காக நடக்கும் பல கொலைகள் எதனால்???? முனிரத்தினம் என்னும் தூக்குத் தண்டனை கைதி தப்பிக்க உதவி செய்கிறான் நண்பன் அதற்கு காரணம் அவன் ஒளித்து வைத்து இருக்கும் பல கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கையகப்படுத்த. தப்பித்த பிறகு நண்பனின் துரோக குணத்தைத் தெரிந்து போலீஸ்சால் இறந்துவிடுகிறான். அவன் வைத்து இருக்கும் தங்கம் முழுவதும் ஜோதிட சாஸ்திரத்தில் சொன்னபடி ரேகைகள் உள்ளவளிடமே சென்று சேர்கிறது.
Shelves
Audiobook Indra Soundar Rajan book

More like this


உடையார் - பாகம் 3 [Udaiyar - Part 3]

Udaiyar (History of Cholas- Part 3)

3.51/5 · 100+ ratings

அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]

இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொட…

3.51/5 · 100+ ratings

Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream

"To meditate lifelong At the feet of Our Lord" Kalki's choice of Thirunavukkarasar's words to end his novel is indicative of the shift from…

3.51/5 · 100+ ratings

உடையார் - பாகம் 4 [Udaiyar - Part 4]

Udaiyar (History of Cholas - Part 4)

3.51/5 · 100+ ratings

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

3.51/5 · 100+ ratings

குறும்படைப்பு: சோற்றுக்கணக்கு - சிறுகதை [Sotrukanakku]

Author: Jeyamohan

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் அவரது சாப்பாட்டு…

3.51/5 · 100+ ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

3.51/5 · 100+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்

வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.

3.51/5 · 100+ ratings

கி.மு கி.பி [Ki.Mu Ki.Pi]

குமுதம் இதழில் ஒரு வரலாற்று தொடராக வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது. மொத்தத்தில் உலக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு தமிழில் ஒரு நல்ல புத்தகம்.

3.51/5 · 100+ ratings

கண்ணான என் கண்மணி [Kannaana En Kanmani]

'கண்ணான என் கண்மணி', 'கரையைத் தேடும் கடலைகள் ; என்ற இரு நாவல்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்நாவல்களில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள், உறவுகளால், நட்புகளால், ஒரு கட்டத்தில் ப…

3.51/5 · 100+ ratings

யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந்…

3.51/5 · 100+ ratings

Thottiyude Makan | തോട്ടിയുടെ മകന്‍

ഇശുക്കുമുത്തുവിന്റെ മകൻ ചുടലമുത്തു. ചുടലമുത്തുവിന്റെ മകൻ മോഹനൻ. സ്വന്തം പാട്ടയും മമ്മട്ടിയും ചുടലമുത്തുവിന് കൊടുത്ത് ഒരു നല്ല തോട്ടിയായിത്തീരാൻ ആശീർവദിച്ചശേഷം ഇശുക്കു…

3.51/5 · 100+ ratings