மரகதலிங்கம் [Maragatha Lingam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மரகதலிங்கம் [Maragatha Lingam]

None

3.84/5 · 200+ ratings

சிவன்குடி மரகத லிங்கம் மிக விசேஷமானது. புராணப்படி இந்திரனே அந்த மரகத லிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகத லிங்கத்தை தொடர்ந்து ஒரு மண்டல காலம் உச்சி வேளையின் போது வணங்கியவர்கள் எல்லோருமே தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த பாட்டையில் இன்னொரு நாவல் தான் இந்த மரகதலிங்கம். எனக்கு மிகமிக திருப்தி தந்த ஒரு நவலும் கூட. படித்துப் பாருங்கள் புரியும்.

Reviews

user_15104

★ 2/5
First story was bit of good , second and the third one were not upto mark

user_15103

★ 4/5
Good nvl

user_15102

★ 4/5
not his best creation

user_15101

★ 5/5
Om Namashivaya Nice book, in the same style of the author. Story with lots of insights. .. interesting book. I will recommend to all my friends Om Namashivaya

user_15100

★ 5/5
Very nice Very good ..... .......... ......... ..... ..... .... .... .... .... .... .. .. .. .. .. .. .. ..

user_15099

★ 5/5
Superb story narration Well written..co-related write up.. Spirituality n explanation of rudraksham n it's types...Maragadhalingam s in-depth writing of Indian mystery mystified top

user_15098

★ 3/5
As usual, the short novel starts with a good pace. And the plot is well woven, however as the story progresses one is able to predict the rest of the story. But the mystics involved are very thrilling to read.

user_15097

★ 3/5
கடவுள் தனக்கு வேண்டும் என்று எதுவும் கேட்கவில்லை. தவறு செய்பவர்களை ஏதோ ஒரு தண்டனையில் அவர்களின் தவறை உணரவைக்கும். தன் அப்பாவின் ஆசைக்காகப் பாழடைந்த சிவன்குடி கோவிலை புணரமைக்க வருபவன் பாண்டியராஜன். பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் மரகதலிங்கம் வழிபட்டு வந்ததாகவும் யாரோ திருடியதால் அந்த ஊர் சுபிட்சம் இல்லாம் இப்பொழுது வறண்டு போயிருப்பதாக அறிந்துகொள்கிறான். அந்தக் கோவிலை சீர் செய்யவந்தவர்களும் ஏதோ ஒரு காரணமாக இறந்துவிடுகின்றனர். கோவிலை சுற்றி பார்க்க வந்த பாண்டியராஜன் சூட்கேஸ்சில் பாம்பை வைத்து கொல்ல முயற்சிக்கக் கோவில் குருக்களால் காப்பாற்றப்படுகிறான். போலி டாக்டர் மூலம் திரும்பவும் ஒரு கொலை முயற்சி நடக்கிறது. அந்த ஊரை சேர்ந்த ஒருவர் தனிப்பட்ட வெறுப்பால் அந்தக் கோவில் புதுப்பிக்க ஏற்படுத்திய தடை இது என்று தெரிகிறது. சிவன்குடி இடஅமைப்பு புதன் கிரகத்தின் குறையால் தான் வறண்டுவிடுகிறது என்று அறிந்த சித்தர் ஒருவர் அதை நிவர்த்திச் செய்யப் புதனின் இஷ்டமான மரகதத்தை லிங்கமாக மாற்றி இந்த ஊர் மக்கள் வழிபட செய்வதால் கிரகப்பிரச்சனை சரியாகி ஊர் செழிப்பானது. இந்தக் கதையுடன் பதினெட்டு வருட பழைய கதையும் வருகிறது. சிவன்குடியில் உள்ள மரகதலிங்கத்தைத் திருடிவிற்க கோட்டை முத்து ஏற்பாடு செய்யும் போது சில தவறுகளால் யாருக்கும் தெரியாமல் அந்த லிங்கம் பாம்பு புத்துக்குள் மறைக்கப்படுகிறது. நாட்கள் ஆக கோட்டை முத்து லெப்ரசியால் அவதிபடுகிறான். தன் பழைய வாழ்க்கை தெரியாமல் வளர்த்த பிள்ளைக்கும் அந்த நோய் வந்தவுடன் தான் இனிமேல் உயிர் வாழ தகுதி இல்லை என்று உண்மை அனைத்தையும் சொல்லி எங்கே மரகதலிங்கம் இருக்கோ அந்தப் புத்துக்குள் கைவிட அது இடிந்து லிங்கம் அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. கோட்டை முத்துவின் மகன்தான் கோவிலை சரிபண்ண வந்த பாண்டியராஜன்.

user_15096

★ 3/5
புத்தகம்: மரகதலிங்கம் எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன் பதிப்பகம்: திருமகள் நிலையம் பக்கங்கள்: 152 💥 சிவன்குடி என்ற அந்த கிராமம் மக்கள் யாரும் இல்லாமல், வயல்வெளி எல்லாம் காய்ந்து கிடந்தது. 💥 அந்த கிராமத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கு, தன்னால் முயன்ற வரை தீபம் ஏற்றி கொண்டிருந்தார் குருக்கள். 💥 பாண்டிய ராஜன் அந்த கோயிலை சரி செய்து , கிராமத்தை பழைய மாதிரி மாற்ற நினைத்தான். குருக்கள் அந்த செயல் அவனை ஆபத்தில் கொண்டு விடும் என்று எச்சரிக்கைசெய்தார். 💥 பல ஆண்டுகளுக்கு முன்னால் கோயிலில் இருந்த மரகதலிங்கம் களவு போனது. அதன் பிறகே ஊர் இந்த நிலைமைக்கு வந்தது. அதற்கும் பாண்டிய ராஜன் என்ன சம்பந்தம் என்பதே இந்த கதை. 💥 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஐந்தாவது புத்தகம் இது. 💥 இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள். புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்
Genres
Shelves
Novels Indra Soundar Rajan book

More like this


நந்தி ரகசியம் [Nandhi Ragasiyam]

இந்த புத்தக தொகுப்பில 'நந்தி ரகசியம்' எனும் பெயரில் ஒரு நாவலும் 'பொக்கிஷத்தின் சாவி' என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமை…

3.84/5 · 200+ ratings

முதல் சக்தி [Mudhal Sakthi]

அஷ்டமா சித்தியில் முதல் சக்தி 'அணிமா,' இரண்டாவது சக்தி 'மஹிமா,' மூன்றாவது சக்தி 'கரிமா' ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்…

3.84/5 · 200+ ratings

அம்மா வந்தாள் [Amma Vanthaal]

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நிய…

3.84/5 · 200+ ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

3.84/5 · 200+ ratings

கடல் புறா 3 [Kadal Pura]

Author: Sandilyan

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.84/5 · 200+ ratings

இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]

சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்…

3.84/5 · 200+ ratings

கொலையுதிர் காலம் [Kolaiyuthir Kaalam]

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.84/5 · 200+ ratings

ருத்ரவீணை [Rudraveenai]

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

3.84/5 · 200+ ratings

கண்ணான என் கண்மணி [Kannaana En Kanmani]

'கண்ணான என் கண்மணி', 'கரையைத் தேடும் கடலைகள் ; என்ற இரு நாவல்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்நாவல்களில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள், உறவுகளால், நட்புகளால், ஒரு கட்டத்தில் ப…

3.84/5 · 200+ ratings

ஜே ஜே சில குறிப்புகள்

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என்…

3.84/5 · 200+ ratings

ஆ...! [Aah...!]

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

3.84/5 · 200+ ratings