Select a cover image
Searching for images...
Saving cover image...
உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உயர்வுக்கு உரியது - இன்றைக்கும் இளமைத் தன்மையோடு திகழ்வது - ஒண்டமிழ், செந்தமிழ், தீந்தமிழ், வண்டமிழ் என்னும் பெருமைக்குரிய நம் தமிழ்மொழியாகும். தமிழ்மொழியில் முழுமையாகக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஐவகை இலக்கண…
Genres
Shelves
More like this
அமுதசாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்
No description added
சங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்
சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை ந…
சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும்
பரிபாடலில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, பதின்மூன்றாவது, ஆகிய ஆறு பாடல்களும் திருமாலைப் பற்றியவை. அய்ந்து, எட்டு, ஒன்பது, பதினான்கு, பதினேழு, பதினேட்…
தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்)
சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப்…
தொல்காப்பியம் (முழுவதும்)
தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எ…
தமிழ் இலக்கணம் அறிவோம்
தமிழின் ஐந்திலக்கணங்களும் பள்ளி மாணவ்களுக்கும் ஏற்ற முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கப்பட்டுள்ள நூல் இது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் …
ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்
குடும்ப வாழ்க்கையின் செழுமையும் மகிழ்ச்சியுமே மற்றைய வாழ்க்கை முயற்சிகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருகின்றன. கணவனும் மனைவியுமாகத் தொடங்கும் குடும்ப வாழ்வு எப்படி எப்படி…
தொல்காப்பியம் மூலமும் உரையும் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்)
No description added
தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)
உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…