ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

குடும்ப வாழ்க்கையின் செழுமையும் மகிழ்ச்சியுமே மற்றைய வாழ்க்கை முயற்சிகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருகின்றன. கணவனும் மனைவியுமாகத் தொடங்கும் குடும்ப வாழ்வு எப்படி எப்படி அமைந்தால் இனிமையாகவும் சிறப்பாகவும் திகழும் என்பதை விரிவாக விளக்கிக் கூறும் முதல் நூல் இது. புதிதாக மணம் செய்து கொண்டு வாழ்வைத் தொடங்குபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இந்நூல் விளங்கும். தங்கள் குடும்பத்தவருக்குத் திருமணம் ந…

Shelves
ஜோதிடம் book புலியூர்க் கேசிகன்

More like this


தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)

உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…

நாலடியார் (விளக்க உரை)

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்

எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் சங்கம் நமக்களித்த செல்வங்கள். ''நற்றிணை நல்ல குறுந்தொகை அய்ங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ …

தோஷங்களும் பரிகாரங்களும்

கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…

சனீஸ்வர சாந்தி

சனிக் கிரக தோஈத்தால் ஏற்படும் துயரங்களும் தொல்லைகளும் எத்தகையது என்பதையும், அதனை நிவர்த்திக்க எத்தகைய பரிகாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் காரண காரியங்களோடு விளக்…

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)

உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உய…

எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும்

அய்ங்குறுநூறு மருதம் - என்னும் இந்த நூலுள் - 1. வேட்கைப் பத்து; 2. வேழப் பத்து; 3. களவன் பத்து; 4. தோழிக்கு உரைத்த பத்து; 5. புலவிப் பத்து; 6. தோழி கூற்றுப் பத்து; 7. க…

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக் கோவை மூலமும் உரையும்

ரா.ராகவையங்கார் அவர்கள் அகநானூற்றினைப் பதிப்பிக்கவேண்டுமென்ற அவாவுடன், பலஏடுகளைப் பரிசோதித்து மயிலாப்பூர் கம்பர் விலாசம், இராஜகோபாலய்யங்கார் மூலம் மூலத்தை மட்டும் பதிப்பித்த…

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2

நவக்கிரகங்கள் ஒவ்வொரு பாவங்களில் அதாவது லக்கனத்தில் இருந்து பன்னிரெண்டு பாவங்களில் இருக்கும்பொழுது என்ன பலன் தருவார்கள் என்பதையும், மேலைநாட்டு ஜோதிடர்களின் கண்டபிடிப்பான யுர…

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும்

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கி…