தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உயர்வுக்கு உரியது - இன்றைக்கும் இளமைத் தன்மையோடு திகழ்வது - ஒண்டமிழ், செந்தமிழ், தீந்தமிழ், வண்டமிழ் என்னும் பெருமைக்குரிய நம் தமிழ்மொழியாகும். தமிழ்மொழியில் முழுமையாகக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஐவகை இலக்கண…

Shelves
இலக்கணம் book புலியூர்க் கேசிகன்

More like this


எண்களின் ரகசியம்

19 என்பது சனி திசையின் வருடங்கள். பொதுவாகவே, இது நம்பிக்கையையும் உண்மையை தேடுவதில் உள்ள வேட்கையும், தர்மத்தின் வழி நின்று வெற்றி பெறுவதையும் குறிக்கக்கூடிய எண். சோதனைக்…

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6

இதிலுள்ள கட்டுரை மற்றும் பயிற்சிப் பகுதிகள் படிப்போருக்குப் பயனைத் தருவதோடு, இள மாணவர்களுக்கு இந்நூல், இலக்கணப் பாடம் 'வேம்பு' என்னும் தப்பான எண்ணத்தைப் பக்கி, இலகண்ணப் பாடம் …

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை

'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி', 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்றி காட்டுவன. குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் 'குறள்…

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்

எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் சங்கம் நமக்களித்த செல்வங்கள். ''நற்றிணை நல்ல குறுந்தொகை அய்ங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ …

தண்டியலங்காரம் மூலமும் உரையும்

அணிகளைப் பற்றிச் சொல்கிறது. அவைதன்மை அணி, உவமை அணி, உருவக அணி,. தீவக அணிஎன்பன ஆகும். இந்த நான்கு அணிகளின்

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்)

1877 - ஆம் ஆண்டில் இவர் திருநெல்வேலி அத்தியட்ச குருவாக உயர்த்தப்பெற்றார். இவருடைய புகழ் மேலை நாடுகளிற் பரவினமைக்குக் காரணம் ஆங்கில மொழியில் இவர் இயற்றிய '' திராவிட மொழ…

அகராதியியல் கலைச்சொல்லகராதி

இந்நூலில் அகராதியியல் கலைச்சொற்கள் மட்டுமன்றிப் பல மொழியியல் கலைச்சொற்களும் இனிய எளிய ஆற்றொழுக்கான அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க விளக்கங்களைப் பெற்றுள்ளன. தமிழ் இலக்கணிகளின்…