Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழின் ஐந்திலக்கணங்களும் பள்ளி மாணவ்களுக்கும் ஏற்ற முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் விளக்கப்பட்டுள்ள நூல் இது. தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் முதலிய நூல்களை அடிப்படையாக்க் கொண்டு, "எழுத்து சொல், பொருள், யாப்பு, அணி ஐந்தும் போதுமான அளவிற்கு விவரிக்கப்பட்டுள்ளது.
Genres
Tags
Shelves
More like this
ஜாலியா தமிழ் இலக்கணம்
எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன? * அருகாமை, முயலாமை என்ற…
அனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்
எழுத்து, சொல், பொருள் முதல் பிறமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் எழுதும் முறைகள் வரை விளக்கப்பட்டுள்ளது இந்நூலில்
தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம்
தேவநேயன், தோக்கசு என்னும் துரைமகனாரால் எடுத்து வளர்க்கப் பெற்ற தோக்கசு ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியாகிய பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்க…
பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…
வேமன நீதி வெண்பா
ஔவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றைத் தேர்…
சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு
குறிப்பிட்ட துறைகளில் வழங்கும் சிறப்புச் சொற்கள் கலைச்சொற்களாகும். இக்கலைச் சொற்கள் பொருட்செறிவு மிகுந்தவை. தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்க…
அய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலம் தெளிவுரை வினாவிடை
No description added
இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம் (தமிழக அரசு விருது பெற்றது)
செந்தமிழின் இலக்கண விதிகள் அனைத்தையும் சுவையான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் அரிய நூல்!
பிழைதிருத்தம்
பெயர்களில் ஒரு எழுத்து தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் அது பிரச்சினைக்கு காரணமாக அமையலாம். அதுபோல் சொத்து விவரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சர்வே எண், மனை எண், அள…
வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 2
எந்தவொரு பொருள் குறித்து யார் என்னதான் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டு விடாமல் அது உண்மைதானா என ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின் பொ…
தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்)
சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப்…